பசியால் வாடியவர்களுக்கு உணவு கொடுத்தேன் என்னை புண்ணியவான் என்றார்கள். ஏன் உணவு கிடைக்கவில்லை என்று கேட்டேன் என்னை கம்யூனிஸ்ட் என்றார்கள்...
-சே-
14 JUN 2021 AT 9:39
9 OCT 2019 AT 14:57
நீ மறைந்தாலும்
நீ துவங்கிய புரட்சி
மறையப்போவதில்லை
உன் புகழைப் போலவே.-
14 JUN 2021 AT 16:37
அர்ஜென்டினாவின் அற்புதமே
வரையறைக்கு அடங்கா ஓர்
சாகாப்தம் நீ...
புரட்சியின் பேராற்றலே !
நீ எரித்த ஏகாதிபத்தியத்தில்
சுதந்திர சுவாசம் இன்று
கியூபாவிற்கு....
யுவேர யுத்தம் யுகம் மறவாது...
மனிதம் பேசிய மானுடமே
மரிக்கவோ மறக்கவோ
நீ உரு அல்ல. . .
ஓர் உணர்வு !
# சே🔥
-