வறுமையின் பிடியில்
நிற்பதின் வலி
ஏழையின் சாபமா.-
shamili sajo
(Shamili sajo)
686 Followers · 64 Following
தாய் மடியில் ஜீன் 3
திருமண பந்தத்தில் பிப்ரவரி 11
ஐந்து பெண்பிறந்தால் அரசனும் ஆண்டியாம்.ஆனா... read more
திருமண பந்தத்தில் பிப்ரவரி 11
ஐந்து பெண்பிறந்தால் அரசனும் ஆண்டியாம்.ஆனா... read more
Joined 23 February 2019
6 JUN AT 21:26
நிலவில்
பாட்டி
வடை சுடுவாரா...
அம்மாவாசையப்போ
ஒரே இருட்டா இருக்குமே
அப்போ என்ன செய்வாங்க🤔
யாருக்காவது தெரிஞ்சா சொல்லிட்டு போங்க🙋♀️
-
4 JUN AT 9:55
கற்களை சிலையாக
வடிக்கும் சிற்பியும் எழுத்துக்களை கவிதையாய் வர்ணிக்கும் கவிஞனும்
உயிர் கொடுக்கும் பிரம்மாக்களே.-