Maheswari 5 APR 2021 AT 22:41 வானெங்கும் விரவியது போகஎஞ்சிய விண்மீன்களை கொண்டுவந்து மல்லிச்செடியில் நட்டு வைத்து நிலவொளியில் மிளிரும்அழகை அப்படியே கவியில் வடித்திடஅழைப்பு விடுக்க எண்ணி அழைப்பிதழாய் மல்லி வாசத்தைஅள்ளிக்கொண்டு சாளரம் நுழைகிறது தென்றல்...! - Gayathri Dhevi 13 OCT 2018 AT 22:15 மல்லிகையின் மணத்திற்கு கூட மயங்க மறுக்கும் என் மனம் ஏனோ மன்னவன் அவன் செல்லப் பெயரிட்டழைக்கயில் மட்டும் மயங்கி விடுகிறது... - Kumuda Selvamani 7 SEP 2020 AT 20:31 ஒரு முழம் மல்லிகைகேட்டால்ஒரு கூடைவாங்கி வைத்துஅழகு பார்ப்பான்தாய்மாமன்... - Vasanthi Saravanan 7 SEP 2020 AT 14:08 இன்னும் கொஞ்சம் பூ இருந்தா நல்லா தான் இருக்கும்.தலையில் இன்னும் இடம் இருக்கு கொஞ்சம் கனகாம்பரம் வச்சிக்கோ பாப்பா. - Kumuda Selvamani 30 NOV 2018 AT 6:37 காதலில் பிரதானம் ரோஜாதிருமணத்தின் பின் மல்லிகை..காதலில் வலியும் உண்டு...மணமுடித்த பின் மனம் வெல்லும் மணம்மட்டுமே உண்டு ... - Sarala S 22 JUL 2018 AT 3:54 மல்லிகை...வெள்ளை இதயம் நீ,அள்ளும் வாசம் நீ,காதலின் ரோஜா நீ,அன்பின் ராஜா நீ,கூந்தலின் ராணி நீ,நேசத்தின் சுவாசம் நீ...நீ இல்லாமல் மல்லிகையே,எனது வாசம் இல்லையே... - கவிமலர் ராஜூ 5 AUG 2022 AT 12:47 மல்லிகைமணம் அதிகமென்றுவேண்டாம் என்கஉன்னை போலஅதுவும் வாடி கிடக்குது அன்பே - கவிமலர் ராஜூ 7 SEP 2020 AT 19:09 மல்லிகையின் மணம்மனசை தொட்டுமதியை மயங்கிபோக செய்கிறது - இதயத்திருடன் 6 FEB 2019 AT 23:07 மணம் வீசும் மல்லிகைப்பூவும்அன்பின் ராணி சிவப்பு ரோஜாப்பூவும் 👇 - Deepa Deepa 28 FEB 2023 AT 11:37 அவள் அப்படித்தான்அவனுக்கு பிடித்ததுஎன்றால் கொஞ்சம்கூடுதலாய்சுமந்திட செய்வாள்அவ்வளவேஅது மலர் என்றாலும்மனம் என்றாலும்......... -