ஆற மறுக்கும் சில காயங்களையும்ஆற்ற மறுக்கும் சில காரணங்களையும் தவிர்க்க முடிவதே இல்லை... -
ஆற மறுக்கும் சில காயங்களையும்ஆற்ற மறுக்கும் சில காரணங்களையும் தவிர்க்க முடிவதே இல்லை...
-
அந்த ஒரு நாள்அந்த ஒரு நொடிஅந்த ஒரு நிமிடம் யோசித்திருந்தால் இன்று இந்த நிலைமை வந்திருக்காது என்று எண்ணாத நாட்களை கணக்கில் கொள்ள முடியாமல் கனம் கொள்கிறது என் நாட்கள்... -
அந்த ஒரு நாள்அந்த ஒரு நொடிஅந்த ஒரு நிமிடம் யோசித்திருந்தால் இன்று இந்த நிலைமை வந்திருக்காது என்று எண்ணாத நாட்களை கணக்கில் கொள்ள முடியாமல் கனம் கொள்கிறது என் நாட்கள்...
சில துரோகிகளையும் அவர்களின் துரோகங்களையும் தாண்டிச் செல்ல முடிவதுமில்லை தாங்கிக் கொள்ள முடியவுமில்லை... -
சில துரோகிகளையும் அவர்களின் துரோகங்களையும் தாண்டிச் செல்ல முடிவதுமில்லை தாங்கிக் கொள்ள முடியவுமில்லை...
அடங்க மறுக்கும் கண்ணீரையும்அடக்க முயலும் கவலைகளையும்வீண் எனத் தெரிந்தும்வீராப்பாய் சில கோபங்களையும்விட்டுவிட எண்ணும்போதெல்லாம்விதியை மட்டும் நொந்துக்கொள்கிறேன்விடுவித்து விடுவாயா இல்லைவிடைபெற்று விடுவாயா என்று? -
அடங்க மறுக்கும் கண்ணீரையும்அடக்க முயலும் கவலைகளையும்வீண் எனத் தெரிந்தும்வீராப்பாய் சில கோபங்களையும்விட்டுவிட எண்ணும்போதெல்லாம்விதியை மட்டும் நொந்துக்கொள்கிறேன்விடுவித்து விடுவாயா இல்லைவிடைபெற்று விடுவாயா என்று?
தனக்கு வேண்டும் என்ற பொழுது நம்மை கண்டு கொள்பவர்கள் தான் தனக்கு வேண்டாம் என்ற போதுநம்மை கண்டும்காணாமல் சென்று விடுவார்கள்... -
தனக்கு வேண்டும் என்ற பொழுது நம்மை கண்டு கொள்பவர்கள் தான் தனக்கு வேண்டாம் என்ற போதுநம்மை கண்டும்காணாமல் சென்று விடுவார்கள்...
சிரித்துக்கொண்டே கடக்கிறேன்சில நிமிடங்களைசில மனிதர்களைசில நாட்களைசில தருணங்களைசிந்தித்தும் பயனில்லை என்று தெரிந்தபின்... -
சிரித்துக்கொண்டே கடக்கிறேன்சில நிமிடங்களைசில மனிதர்களைசில நாட்களைசில தருணங்களைசிந்தித்தும் பயனில்லை என்று தெரிந்தபின்...
பிரியமுடனே பிரிவு என்றவலியோடு பிரிய மனமுமின்றிகனத்த இதயத்தோடு பிரியா விடைபெறுகிறேன் தாயின் மகளாய் இருந்து என்மகளுக்கு தாய் என்ற பரிமாணத்துடன்... -
பிரியமுடனே பிரிவு என்றவலியோடு பிரிய மனமுமின்றிகனத்த இதயத்தோடு பிரியா விடைபெறுகிறேன் தாயின் மகளாய் இருந்து என்மகளுக்கு தாய் என்ற பரிமாணத்துடன்...
பிரிய முற்படுவதில்லை காலத்தை தாண்டிய கவலையும் மறைத்து வைக்க முயன்ற கண்ணீரும்... -
பிரிய முற்படுவதில்லை காலத்தை தாண்டிய கவலையும் மறைத்து வைக்க முயன்ற கண்ணீரும்...
நிலையற்ற எதனின் மீதும்நிலையானதொரு அன்பை செலுத்தாதீர் ஏனெனில் என்றாவது ஒருநாள் அவை காயத்தை மட்டுமே பரிசாய் அளிக்கும். -
நிலையற்ற எதனின் மீதும்நிலையானதொரு அன்பை செலுத்தாதீர் ஏனெனில் என்றாவது ஒருநாள் அவை காயத்தை மட்டுமே பரிசாய் அளிக்கும்.
இயலாமையை குத்திக் காட்டுவதும் இல்லாமையை சுட்டிக் காட்டுவதும் இன்றியமையாதது ஆகிவிட்டது இன்றைய உலகில்... -
இயலாமையை குத்திக் காட்டுவதும் இல்லாமையை சுட்டிக் காட்டுவதும் இன்றியமையாதது ஆகிவிட்டது இன்றைய உலகில்...