Kumuda Selvamani   (Meera)
9.8k Followers · 570 Following

read more
Joined 24 October 2018


read more
Joined 24 October 2018
8 HOURS AGO

எண்ணங்களின்
உழைப்பு
கவிதை
மனிதர்களின்
உழைப்பு
வளர்ச்சி
மானிடத்தின்
உழைப்பு
மேம்பாடு...

-


11 HOURS AGO

01.05.2025 (வியாழன்)
துறவு நிலை
மனம் கொண்டவர்
உலகின்
இன்பம் அனைத்தையும்
துன்பமாகவே கருதுவார்...
(நீதிநெறி 👇)

-


30 APR AT 5:11

30.04.2025 (புதன்)
வாழ்வின்
உண்மை நிலை
உணர்ந்தவர்
சினத்தை துறந்து
நிலையாமை நிலை
அறிந்து
பக்குவமாக நடப்பார்...
(நீதிநெறி 👇)

-


29 APR AT 21:19

தூரத்தில்
இருப்பவர்கள் தான்
சூரியன் போல்
பிரகாசிக்கிறார்கள்
அருகில் இருப்பவர்களோ
இருளடைந்து கிடக்கிறார்கள்...

-


29 APR AT 21:17

என் பிடித்தங்களென்று
நினைத்திருந்தேன்!
இவளுக்கு
பிடிக்காதவற்றை
பிடித்தவர்களுக்காய்
நீ செய்யும் வரை...

-


29 APR AT 21:14

இனிய

உதாசீனம் எனும்
கசந்த மருந்து போதும்...

-


29 APR AT 5:04

29.04.2025 (செவ்வாய்)
பிறரை
தனக்கானவரென
நினைத்து
பணியாற்றுபவரால்
எந்நாளும்
நன்மையே வந்து சேரும்...
(நீதிநெறி 👇)

-


28 APR AT 5:13

28.04.2025 (திங்கள்)
பிறர் வாழ்வில்
வளம் சேர்க்கும்
செயல்களையே
வழக்கமாக கொண்டவர்
அதை செய்யாதவர்
என்றும் ஒப்பாக மாட்டார்...
(நீதிநெறி 👇)

-


27 APR AT 21:30

உன் வருகைக்காக
சான்றாக
யார் யார் முகத்திலோ
புன்னகை தடங்கள்...

-


27 APR AT 21:29

கற்பனைகள் அவற்றை வாங்கி
கவிதையாய் மாற்றி விடும்...

-


Fetching Kumuda Selvamani Quotes