சாட்டையால் முள் போல் உரையாடலில் சில சொல் அடிக்கும் போது தெரியாததுஎடுக்கும் போதுதுடித்து போகிறது வலி... -
சாட்டையால் முள் போல் உரையாடலில் சில சொல் அடிக்கும் போது தெரியாததுஎடுக்கும் போதுதுடித்து போகிறது வலி...
-
நாம் போகும் பாதைசரியென்று நம்பவைத்து உச்சிக்கு அழைத்து சென்று சரியில்லையெனவிமர்சனம் செய்து தள்ளிவிடும் மனிதர்கலியுக கடவுள்... -
நாம் போகும் பாதைசரியென்று நம்பவைத்து உச்சிக்கு அழைத்து சென்று சரியில்லையெனவிமர்சனம் செய்து தள்ளிவிடும் மனிதர்கலியுக கடவுள்...
எத்தனை உயர்ந்த நிலையில் இருந்தாலும் பிறர் செய்யும் உருவ கேலிஅவரைஉருக்குலைத்து போடும்... -
எத்தனை உயர்ந்த நிலையில் இருந்தாலும் பிறர் செய்யும் உருவ கேலிஅவரைஉருக்குலைத்து போடும்...
உற்று கவனித்தால் நிலவிலும்கறை காணலாம் கவிதைக்கு அது தேவையற்றது... -
உற்று கவனித்தால் நிலவிலும்கறை காணலாம் கவிதைக்கு அது தேவையற்றது...
சொல் அம்புகள் பல கொண்டு நீ கொல்கிறாய்...கொடுப்பதற்கோஇவ்விடம்,ஓர் உயிர் தான்இருப்பதை மறந்து... -
சொல் அம்புகள் பல கொண்டு நீ கொல்கிறாய்...கொடுப்பதற்கோஇவ்விடம்,ஓர் உயிர் தான்இருப்பதை மறந்து...
26.04.2024 (வெள்ளி)நற்செயலாக இருப்பினும் வலியவர் விரும்பாத ஒன்றைஎளியவர் செய்வது எதிர்வினையாற்றும்... (பழமொழி 224👇) -
26.04.2024 (வெள்ளி)நற்செயலாக இருப்பினும் வலியவர் விரும்பாத ஒன்றைஎளியவர் செய்வது எதிர்வினையாற்றும்... (பழமொழி 224👇)
25.04.2024 (வியாழன்)அறிந்தவர்கள் முன் அறியாதவர்கள் அமைதி காப்பதேஅனைத்திலும் சிறப்பு.... (பழமொழி 233👇) -
25.04.2024 (வியாழன்)அறிந்தவர்கள் முன் அறியாதவர்கள் அமைதி காப்பதேஅனைத்திலும் சிறப்பு.... (பழமொழி 233👇)
உரையாடல் நிகழாததருணத்தில் எல்லாம் உன் குரலில் உன் வரிகளை வாசிப்பதேபோதுமாகிறது ... -
உரையாடல் நிகழாததருணத்தில் எல்லாம் உன் குரலில் உன் வரிகளை வாசிப்பதேபோதுமாகிறது ...
அவசரத்தில் உண்டமுதல் கவளம் நாவை சுட்ட பின்ஆற வைத்து உண்டாலும் ருசி தெரிவதில்லை... -
அவசரத்தில் உண்டமுதல் கவளம் நாவை சுட்ட பின்ஆற வைத்து உண்டாலும் ருசி தெரிவதில்லை...
நீ வருவாய் என... -
நீ வருவாய் என...