QUOTES ON #தனிஒருவன்

#தனிஒருவன் quotes

Trending | Latest
24 NOV 2019 AT 1:02

நெஞ்சோரமா
ஒரு காதல் துளிரும்போது
கண்ணோரமா
சிறுகண்ணீர் துளிகள் ஏனோ
கண்ணாளனே..
என்கண்ணால்
உன்ன கைதாக்கிட
நான் நினைச்சேனே
கண்ணீருல
ஒரு மை போலவே
உன்னோடு
சேர துடிச்சேனே!

-


28 DEC 2019 AT 10:15

எனக்கு
வேறு எங்கும் ,
கிளைகள்
இல்லாததால் ,
தனி மரமாக
இருக்கிறேன் !

-


21 OCT 2019 AT 14:31

கண்ணாளனே என் கண்ணால் உன்ன
கைதாக்கிட நான் நினைச்சேனே
கண்ணீருல ஒரு மை போலவே 
உன்னோடு சேர துடிச்சேனே
மனசுல பூங்காத்து நீ பாக்கும் திசையில்

-


28 DEC 2019 AT 10:38

நான் வேறெங்கும்
கிளைகள்
இல்லா
தனி மரமாகஇருக்கலாம்
ஆனால் ஒருபோதும் மறவாதே
என்னைச் சுற்றி
பல மரங்களை உருவாக்கி கொள்ள
என்னிடத்தில்
ஏராளமான வியப்பூட்டும்
விதைகள் உண்டு ...!

-


5 MAY 2020 AT 7:30

கூட்டத்தில் குரல் கொடுப்பதை விட ,
தனி ஒருவனாய் அழுகையை தடுத்திடு !

-


7 AUG 2019 AT 16:24

ஊரை
பார்க்காமல்
வாதம்
செய்யாதே
என் ஊரில்
இருந்து
நான் வருகிறேன்
நீயல்ல
கனிமொழியே

-


18 SEP 2020 AT 8:17

செல்வத்தை வழங்குவதில் தாராளனாகவும்,
நம்பிக்கையை வழங்குவதில் கஞ்சனாகவும்,
இருங்கள், வாழ்க்கை செழிக்கும்!

-


13 MAY 2021 AT 18:39

கட்டளை மட்டுமிடு
நான் மட்டும் அல்ல
அகிலமே சரணடையும்


உன் அன்பு என்னும்
தண்டனையே
பெற்றுக்கொள்ள...!

@mvs_mani

-


8 JUL 2020 AT 13:44

தீமை தான் வெல்லும்!

பிறர் எதிர்ப்பார் ,
என்று நீ
காத்திருக்கும் வரையில்.

-



....

-