என்னவளின் இறுதி காலம்வரை
இணைபிரியாத பயணத்தை தொடர
நினைக்கிறேன்
என்றோ ஒரு நாள் பிரியும்
உயிர்தானே என்றால்
ஈருயிரும் ஒன்றாக பிரியட்டும்
அவளின் காலடியில் மடியட்டும்
என் ஜீவன்.....!-
Follow insta 👇
அவளின் இரு கண்களையும்
இருக மூடிக்கொல்லேன்றேன்
காரணம் சூரிய கதிர்களை
நேரடியாக காணமுடியாது
அல்லவா......!-
கடினமென கடக்க நினைக்கும்
பொழுதுதான் அவளின்
கனிவும் காதலும்
பயணிக்க சிறு
பாலமாக
அமைகின்றது......!
Mvs_mani💙❤️-
கடந்து வந்த பாதையை
நினைக்கும் பொழுது
தான் தெரிகிறது
கடந்து வந்த பாதையே விட
இனி கடக்க போகும் பாதை
மிக கடினமென்று....!
_mvs_mani💙❤️-
அப்பொழுது தான் தெரிகிறது
பல ஆண்டுகளாக இப்படி
தான் என்னை
எமாற்றிகொண்டிருக்கிறாள்
என்று
பாவம் இந்த பாவப்பட்ட
மனதுக்கு தான் தெரியவில்லை
அவள் வெறும் காணல் நீரென்று....!
_mvs_mani💙❤️-
சரியாக மூட படாத
கடிதம் ஒன்றை அவளிடம்
கொடுக்கும் போது
சொல்கிறாள்
உன் ஆடையே சரிசெய்து கொல்லென்று.
விழி பிதுங்கி
பார்க்கிற பொழுது தான்
தெரிகின்றது
இன்னும் விடியவில்லையேன்று.....!
_mvs_mani💙❤️-
நினைச்ச வாழ்க்கை கிடைக்கல
கிடைச்ச வாழ்க்கை நிலைக்கல
ரெண்டும் எனக்கு பிடிக்கல
பிடிச்சத மனசு நினைக்கல
தனிமையில நிக்கிறேன்
தகராறு செய்ய மறுக்கிறேன்
விருப்பமில்லை விருந்தை
தினந்தினம் உண்ணுறேன்
விரும்பியதை ஒன்றை
விருப்ப மில்லா கொடுத்ததால
_mvs_mani💙❤️-
பிறந்த குழந்தை போல
புது வருடத்தில் புன்னகை
மட்டுமே ஒளிரட்டும்
மனமும் மலரட்டும்
இனிய புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள்...❤️
-
தனிமையில் இருக்கிறோம்
என்று கவலை கொள்ளாதே
தன்னலத்தோடு இருக்கிறோம்
என்று
பெருமை 💪கொள்-
எட்டி "பறிக்கின்ற" தூரத்திலும்
எட்டி "பார்க்கின்ற" தூரத்திலும்
எல்லாம் கிடைத்துவிட்டால்
வாழ்க்கையின் அர்த்தங்களை
புரிந்துகொள்ள
பல யுகங்கள் ஆகலாம்...!
_Mvs_Mani💙-