இல்லாத ஒன்றை
இருப்பதாக கற்பனை செய்தால்
மிகுதியான மன அழுத்தமே
உண்டாகும்
-
சாளரம்
திறந்தே
கிடக்கிறது
சூலுடைக்க
மேகம் தயார்
தேநீர்க்
கோப்பை
நிரம்பிக்
கொண்டிருக்கிறது
எங்கே
உன்னினைவுகள்
வரச்சொல்
கொஞ்சம்
யாருக்கோ
உதவும்
ஒன்றை
நான் கிறுக்கவேண்டும்-
ஒன்று
இதை பிடிப்பது ஒரு போராட்டம்
பிடித்த பின் தக்கவைப்பது
அதை விட பெரிய திண்டாட்டம்...-
சுவரில் ஊர்ந்து கொண்டிருந்த எறும்பைச் சுற்றி சதுரம் வரைந்தேன். சுற்றி சுவர் எழுப்பியதாக எண்ணி எப்படி தப்பிப்பது என்று ஒரு நிமிடம் யோசித்து அங்கேயே நின்றது.
-
மகளே....
கொஞ்சம் நின்று கேள்..
உன்னிடம் சொல்ல மற(றை)ந்த
ஒன்று உள்ளதம்மா.. !
(வரிகள் கீழே )
-
தூசியென விழியில்
விழுந்தாய்
கரங்கள் விழியில்
துடைத்து
கொண்ட பின்னே
அறிந்தேன்
விழுந்தது உன்னில்
அதிலும்
புழுதி பரப்பிய
பு(ய)லி(யி)ல் என்று.. !-
ஒன்றுமில்லாத ஒன்றாகவே தான், உலகில் அனைத்துமாக, ஒன்றாகவே ஒன்றி இருக்கின்றது. உங்களிற்க்கு தேவையான ஒன்று, உங்களில் தான், உங்களுள்ளே' ஒன்றாாகவே ஒன்றிய நிலையில் இருக்கின்றது.
அனைத்தும் ஒன்றோ' அதனிலும் ஒன்றோ !....
(அதுதான்நீங்கள்)-
இதயத்தின் ஒவ்வொரு
துடிப்பிலும்
என் விழிகளின் தேடலிலும்
சொல்வது
ஒன்றென்றால்
அது நீ மட்டும்
தான்.. !-