சுயம்ங்ரதன்மையும் - நான்ங்ரதன்மையும்' ஒரே மாதிரியானதா, தெரியலாம்' ஆனா இது ரெண்டும் தான், ஒன்றுக்கொன்று எதிரானது.
அதாவது இது ரெண்டுக்கும் நடுவுல' ஒன்று இருக்கு' அதுதான் சுதந்திரம்.
எப்போதெல்லாம், சுதந்திரம் இல்லாமல் போகிறதோ' அப்போதெல்லாம் சுயம் உண்டாகும்.
எப்போதெல்லாம் சுதந்திரம் உண்டாகுதே' அப்போதெல்லாம் சுயம்மறைந்து, நான்ங்ரதன்மை உண்டாகும்.
அதாவது
சுயம்ங்ரதன்மை, எல்லாத்தையும் ஒன்று சேர்க்கும்'. நான்ங்ரதன்மை, எல்லாத்துலயும் இருந்தோம் விலகிப்போகும்".
அதனால சுதந்திரம் இல்லாத போது, சுயம் உண்டாகி' எல்லாத்தை ஒன்று சேர்க்கும். அப்போது தான், சுதந்திரம் உண்டாகும். இப்போ இந்த சுதந்திரம்' அதிகரிக்க, அதிகரிக்க நான்ங்ர தன்மை உண்டாகி' ஒவ்வொன்னும் பிரிஞ்சு, பிரிஞ்சு சுதந்திரம் இல்லாமல் போகும். இப்போ மறுபடியும் சுதந்திரம் இல்லையா' திரும்பவும் ஒவ்வொன்றுக்கும் சுயம் உண்டாகும். இப்படி இது, சுயம்-சுதந்திரம்-நான் என்று சுழன்று கொண்டே இருக்கும்.
இது எப்போ' சுயம் ஆகவும் - நான் ஆகவும் இல்லாம, நடுநிலையான சுதந்திரமாய் இருக்குதோ'. அப்பொதது நிலையானதா மாறி, மொத்தொட மொத்தமா, கலந்திடும். அதாவது எதனுடனும் சேராம' அது ஒன்றும்மற்றதா, ஒரு பலவீனமாவும்-பலமாகவும் இல்லாம, அனைத்துமாக' அனைத்துடனும் சுதந்திரமானத ஆகிடும், இதுதான் இயக்கமாக இருக்கு.
இதற்கான காரணம்தான் எல்லாமுமா, எல்லாத்துலயும் பரவிக்கிடக்கிற பிரபஞ்சசக்தி.— % &
-