கடன் கொடுத்தவன்
கடனுடன் சேர்த்து
கௌரவத்தையும்
வாங்கி செல்கிறான்
வட்டி குட்டியாக-
9 MAR 2019 AT 7:34
26 MAY 2018 AT 8:07
வாக்கு குடுத்துவிட்டால்
கடன்காரனாய் ஆகிவிடு,
கடனை அடைத்துவிடுவதில்
கெட்டிக்காரன் ஆகிவிடு!
எங்கும் உன்மதிப்பு பரப்பப்படும்,
தூங்கும் மனிதம் எழுப்பப்படும் !
எல்லோராலும் அறியப்படுவாய்,
எல்லோருக்கும் பிரியப்படுவாய் !
-
25 JAN 2020 AT 23:55
கடன் கொடுத்தவர்கள்
வீட்டிற்கு வரும் போது
சொந்த வீட்டிலேயே
யாரோ போல
உணர்கிறது
மனது!!!-
4 JAN 2022 AT 14:02
ஒன்றை கவனித்தீர்களா?
பணத்தை வங்கியில் போட்டவர்களும் சரி
வேறு வகையில் மூலதனத்தைப் போட்டவர்களும் சரி,
பணம் கைக்குத் திரும்ப வருமா என்று ஆதங்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்
கள்
ஆனால் கடன் வாங்கியவர்கள் மட்டுமே நிம்மதியாக இருக்கிறார்கள்.🤑🙂😀-