காதலாய் நானும்
கானலாய் நீயும்
ஊனமாய் என் இதயம்
உறங்காமல் கதை சொன்னது
உனக்காக யாரோ என
🖤🤍💔🖤🤍💔🖤🤍💔
-
நிஜம் என்பது வெற்று காகிதம்
ஏக்கங்களுக்கும் ஏமாற்றங்களுக்கும்
எழுத்து ஒ... read more
இருக்கும் இடம்
தெரியாமல் இருக்கும்
என்னை
உடைக்க என்றே
வருகிறார்கள்
தினமும்
சொல்லடி கொண்டு
💔💔💔
-
புன்னகையில் தொலைத்த
காயங்களையும்
மௌனத்தில் ஒளித்து வைத்த
வார்த்தைகளையும்
தேடுவது அத்தனை
சுலபமல்ல
💔
-
யார் மனதையும் காயப்படுத்தாமல் இருப்பது என் பலமென்றால் 💪
மற்றவர்களால் காயப்பட்டுக் 😭 கொண்டிருப்பது என் பலவீனம் 💔
-
ஓரப்பார்வையின்
காதல் நயனமிடும்
கண்களின் வளைவுகளில்
காரணமின்றி உட்புகுந்தேன்
நீ மட்டும் போதுமென
🖤♥️🖤♥️🖤♥️🖤
@தீவகி-
நல்லவங்க என்று நினைச்சு ஒருத்தங்கள நம்பி பழகிற்று இருப்போம்
அந்த நல்லவங்க என்னொருவர்கிட்ட நல்ல பெயர் எடுக்க நம்மகிட்ட
நல்லவங்க போல நடிச்சிருக்காங்க என்று தெரியும் போது
வாழ்வா சாவான்னு இரண்டுக்கும் இடையில
புரிய வைச்சுருவாங்க
நாம அவங்கள நம்பினதுக்காக
😒😒😒😒
-
அலை கடலென
தவழ்ந்திருந்தேன்
ஆதரவு நானென
அடைக்கலம் தந்துவிட்டு
அநாதை நீ என்கிறாய்
எனது ஆயுளை நிறுத்தி-
#காயங்களை 💔 யார் தந்தால் என்ன
#புன்னகை 😁 நம்மிடம் தானே உள்ளது
#சிரித்துக் 😆 கொண்டே செல்வோம்
#மனம் சிதற 💔 விட்ட மனிதர்களையும்
-