Indhu Vijayakumar 2 AUG 2020 AT 11:19 எத்தனை கவிதைகள் எத்தனை கதைகள்பெரும்பாலும் அத்தனை படைப்புகளுக்கும்பெற்றவர்'வலி'தானோ? - Tholi Kavithayini 26 NOV 2019 AT 4:23 - Gayathri Dhevi 9 SEP 2018 AT 12:22 வாழ்வில் பிரிய முற்பட்டதால் ஏனோ வரிகளால் இணைய விழைகிறேன்... - Tholi Kavithayini 22 NOV 2019 AT 15:33 உன் படுக்கையறையில்பாதியிடம் கேட்கவில்லை என் மனவறையில்உனக்கு மட்டும் தான்இடமிருக்கிறது என்கிறேன்!!! - Tholi Kavithayini 24 NOV 2019 AT 3:08 - Maheswari 30 MAR 2021 AT 21:56 பேரன்பின் நிழலில் பூட்டிவைக்குமிந்த அடிமை உத்தியோகம் சலித்து விட்டதெனக்கு...பெருந்துயரின் தகிப்பில் தள்ளிவிட்டு ஒழிந்து போவென்றசாபம் போதுமெனக்கு...! - Kumuda Selvamani 29 JUL 2020 AT 22:06 விழிகள் சிந்தும்கண்ணீரைதுடைக்க நீளும்கரங்கள்இதயம் சிந்தும்உதிரத்தைகண்டும் காணாமல்செல்கிறது... - Sayee Priyadarshini 27 JUN 2020 AT 0:01 இன்றே கொட்டித் தீர்த்து விடு ஏனென்றால் நூறு வருடங்கள் கழித்துஇன்னொருத்தி தன் கண்ணீரை உலர வைக்கும் போதெல்லாம் வியப்படையலாம்வரலாற்றில் எங்கே தன் குரலை இழந்தாளென்று - Kumuda Selvamani 29 JUL 2020 AT 21:59 நீ நிராகரித்தஇவளது ஆசைகள்மீண்டும்தலை தூக்காமலிருக்ககுழி தோண்டிபுதைத்து புதைத்துஇவள் இதயம்கல்லறையானது... - Kumuda Selvamani 29 JUL 2020 AT 22:03 எதையெல்லாமோவிட்டுக்கொடுத்தார்கள்சில நல்லவர்கள் 😕அவர்களுக்காகஉன்னையே விட்டுக்கொடுத்ததைஅறியாதவர்கள்... -