முதலில் வெப்பம் என்ற ஒன்று கிடையாது. ஆனால் வெப்பத்தினால் தான் அனைத்தும் இங்கு வந்தது.
அதற்காக, நிரந்தரத்தினை நாம் தேடிக்கொள்ள முடியாது, இருப்பதுவே அனைத்திலும் அவ்வப்போது நிரந்தரமானதாகவே உள்ளது. எனவே ஒவ்வொரு நிமிடத்தினையும் நிபந்தனையின்றி வாழ்ந்திடுங்கள். ஏனென்றால் நிரந்தரமானது என்று ஒன்று' என்றுமே இங்கில்லை.
-