அழகு ஆயூத மானது நந்தினி யாலே
அறிவு அழகானது குந்தவை யாலே
காதல் வீரமானது வானதி யாலே
வீரம் திமிரானது சமுத்திர குமாரி யாலே
பல போர் கண்ட பழுவேட்டரையரும் ,கரிகாலனும் வீழ்ந்தது நந்தினி யாலே ...
நித்தமும் சரித்திரம் பேசும் வந்தியதேவனின் வீரம் வெளிவந்தது குந்தவை யாலே ...
பலர் போற்றும் வீரனாம் ராஜ ராஜ சோழன் ... அவன் உயிர் பிழைத்தது பூங்குழலி யாலே ...
இன்று ஒரு நாள் கொண்டாட்டத்தில் ...
பெண்ணின் அழகு , அறிவு , காதலால் மாறிய சோழர் குல சரித்திரம் ... சூத்திரமாய் பல பெண் பெருமை பேசி விட்டு சென்றதை மறந்தே போனோம் !!!
-