நம் மனதிற்கு நம்மை
பற்றி தெரியாதா?...
பிறகு ஏன் அடுத்தவர்கள்
பாராட்டும் போது மகிழ்வதும்
தூற்றும் போது உடைவதும்?...!!!-
ஒரு பெண்ணின் கவிக்கு
மட்டுமே அதிக
வலு இருக்கிறது!
உண்மையை
உடைத்துப் பேசுகிறாள்!
உறுதியாய் பேசுகிறாள்!
உணர்வுகளை பேசுகிறாள்!
உயிரிலிருந்து பேசுகிறாள்!
ஆணைவிட அதிகமாக
அழுத்தமாக
பலமாக!..சத்தமாக!..
Funny facts below😛
⬇️⬇️⬇️⬇️
-
குறை கூறிகிட்டே இருக்க
பிடிக்கவே பிடிக்காது
எனக்கு,
பாராட்டிக்கிட்டே இருக்கனும்
யாரையாவது
அப்போ தான் மகிழ்ச்சி.
Appreciation
It maintains good health and happiness for the giver and receiver.-
உங்களின் ஒவ்வொரு ,
சின்ன சின்ன சாதனைக்கும் ,
உங்களை நீங்களே மனமார ..
பாராட்டி கொள்ளுங்கள் ..
அந்த பாராட்டுதல் தரும் ..
தன்னம்பிக்கை ..
அபாரமானது ..-
ஓய்ந்துப் போகாதீர்
ஒத்தி வைக்காதீர்
கைத்தட்டலையும் பாராட்டையும்
உரிய நேரத்தில் கொடுக்க !
-
தன்னம்பிக்கை
உள்ளவர்களால் மட்டுமே
மற்றவர்களை
மனம் திறந்து
பாராட்ட முடிகிறது,
ஏனெனில்
அடுத்தவர் வெற்றி
அவர்களை
அச்சுறுத்துவதில்லை.-
பாராட்டுவதற்கு மனம் மட்டுமே
போதும்.
குறை சொல்வதற்குத்தான் யோசிக்க
வேண்டும்.
ஆராய வேண்டும்.-