நாம் நடந்துச் செல்லும் கடற்கறையில் பதிந்த உன் பாதச் சுவடுகளை கடல் அலை வந்து அழித்தாலும் என் மன கடலில் கறைந்த உன் நினைவுகளை ஒரு போதும் அழிக்க முடியாது ராசாத்தி.....
தோழா நீ செல்ல நினைத்ததோ நீ விரும்பிய இடத்திற்கு, நீ சென்றடைந்ததோ மேலவன் விரும்பிய இடத்திற்கு, ஆனால் நீ என்றேக்கும் வாழப்போவதோ எவராலும் தீண்ட முடியாத எங்களின் இதயங்களில்.
அழியாத நினைவுகளில் அனுதினமும் என்னைப் புதைத்து... அழகான வண்ணங்களால் புதுக்கவிதை தீட்டுகிறேன்... அமைதியான இடம் தேடி மனமும் போக... நானோ நினைவுகளை சேகரிப்பதில் முனைந்து செல்கிறேன்!
முதல் நொடி என் மகன் பூமியில் பிறந்த நொடி முதல் பார்வை நான் அவனை பார்த்த நொடி பெண்ணாக எனக்கு பிறந்த சேதி கேட்டு மகிழ்ந்த நொடி மழலை மகன் குரல் கேட்ட நொடி தெளிவான மகளின் முதல் பேச்சு
அழியாத நினைவுகளில் சிறுமியாக கள்ளமில்லாமல் அன்பின் அரவணைப்பில் அறிவு கர்வத்துடன் எதுவும் என்னால் முடியும் என்ற இறுமாப்புடன் நல்லன மட்டும் என்றும் மனதில் இன்றும் என்றும் நெஞ்சுக்கு உரமாய் தொய்வின்றி துணிவாய் ஓட பழைய காட்சிகள் புத்தொளியில்.