ஆழ்ந்த இரவில் தவழ்கின்ற அலை மேலே உலவுகின்ற நிலா போல் தெளியாத இரவில் தேடுகின்ற புதையலாய் நிதம் தோன்றி வதம் செய்து ஓடி ஒழிகிறாய்.. தென்றல் தீண்டிய மனம் ஏக்கம் கொண்டு காத்திருக்கிறதடி ராசாத்தி... உன்னை மனத்து, அணைத்து உயிர்பித்துக் கொள்ள
உன் மீதான என் உன்னத உணர்வை புரியாமல் நீ உதரித் தள்ளினாலும், கோபமெனும் தீ கொண்டு உன் மனதில் மறைத்திறுக்கும் மாயை தீயிட்டு கொழுத்தியாவது உன் மனதில் புகுந்தெழுவேன் ராசாத்தி..