என்றாவது நீங்கள்
யாரேரினதும் மனதை/ உணர்வை உணர்ந்துள்ளீர்களா
உணர்ந்தீர்களானால்
அது ❤️🙏-
மேக்கப் போட்டா
வயசு கம்மியா தெரியுதாம்
காதல் கவிதை எழுதினால்
மனசு இளமையா தெரியுதாம்
ஓஓ மை கடவுளே
தெரியுது என்பதை மாற்றி
அப்படியே வாழ ஏது வழி சொல்வாயோ😂😂😂-
பேசும்போது இரட்டை அர்த்த வசனங்களிலும்
பதிவிடும் போது பெண்களின் அங்கங்களையும்
அவர்களைப்பற்றி இழிவாகவும் பதிவிடாதீர்கள்.
காரணம் ஒன்றுமில்லை...
நான்(ங்கள்) உங்களை பிள்ளையாகவோ உடன் பிறப்பாகவோ எண்ணினால் அது உங்களுக்கே
அசிங்கம் என்பதனால் தான்-
இன்னும் பத்து வருடங்களுக்குப் பிறகும்
எங்கள் கவிதைகளுக்கு ??🤔🤔 கவிதையாகவே பின்னூட்டம் அளித்துக் கொண்டிருப்பார் அருவி...
(அவ்ளோ சீக்கிரம் போக விட்ருவமா??)-
தமிழை நேசிக்கும்,
சுவாசிக்கும்
அனைவருக்கும்
இந்த தமிழச்சியின்
தாய் மொழி தின வாழ்த்துக்கள்..💐💐💐— % &-
இந்த அருவியைப்
போலத்தான்
என் காதலும்..
உன்னுள் விழுந்த
நான்
இனி மேலெழும்ப
வாய்ப்பே இல்லை !!-
கொட்டும்
அருவியில்
மொத்தமாய்
நனையாமல்
சிதறுமதன்
சாரலில்
சிலிர்த்துக்
கொள்வதைப்
போன்றதிந்த
தொலைதூரக்
காதலென்பது !-