உந்தன் நினைவுகள் உச்சி
முதல் பாதம்
வரை உயிரின்
உள்ளே கரைக்கிறதே..!!!-
மாமனின் நினைவில்
மங்கையும் மல்லிகை
சூடிக் கொண்டேன்
உந்தன் பாடல் ஒன்றை
நெஞ்சிக்குள்ள
பாடிக்கொள்கின்றேன்..!!!-
அன்பில் நீ ஆணேன்னும்
ஒரு படி இறங்கி வந்தால்
இவள் பெண்ணேன்னும்
பிடிவாதத்தின் பிடியை
தளர்த்தி பல
படிகள் இறங்கிடுவாளே..!!!-
அத்தை மக ரத்தினமே
ஆசை வச்சன் உன் மேல
முத்து முத்தா முல்லை பூ
நான் வாங்கி வந்தேன்
கும்பகோணம் சந்தையிலே
அதை நீ வைச்சிகிட்டா
என் மனசு சொக்கிடுமே...
என் ரத்தினமே......
என் மாமன் மகளே....
என் பொன்னு ரதமே...
-
எம் பிள்ளைகளிடம்
கொஞ்சி விளையாடும்
தினம் இன்று..
திமிருடன் சொல்லடா
நீ தமிழன் என்று..-
நீ ஏன் இறங்க வேண்டும்,
எனது அன்பால் உன்னை
ஏற்றி வைக்கிறேன் என் உலக
மேடையில்.....-
ஏனோ....!!!?...
கண்ணீரும்
காயங்களுமே
என் சொந்தம்
ஆகி போனது...........!!!
வலிகள் என்னை
அணைத்து கொண்டு
ஆர்ப்பாட்டம் செய்கிறது.....!!!...
இதயம் இல்லாமல்
வெற்று உடல்
வேதனையை தாங்கி
தாங்கி
வெந்து போனது.... 😭....
இறைவன் கைவிட்ட
இன்பம் இல்லாதவன்
நான்...... 😔.....
-
வலிகள் கூட
எனக்கு பாவம் பார்க்கிறது....
ஆனால்...?..
வலிகள் கொடுப்பவர்கள்
கொஞ்சம் கூட
பாவம் பார்ப்பதில்லை..???-