எழுத
நினைப்பது
சில
இடங்களில்
அல்ல
பல
இடங்களில்
அன்பு
பூஜிய
மதிப்பையே
பெறுகிறது..!!!-
வஞ்சத்தில் கொஞ்சி
வலியை
கொடுக்கும் வள்ளல்
நீ கொள்ளை
கொள்ளும் காதல்
கொண்டு
கொடூர விஷத்தில்
கொத்தி
பழிவாங்கும் கொடூர
வேடனும் நீயடா..!!!-
நிலவும் இரவும்
நிஜமும் நிழலும்
நித்திரையும் சித்திரமும்
நீயும் நானும்
நாமாக காதல் செய்து
மென் காற்றில்
மிதப்போமடா சேற்றில்
தவழ்ந்திடும்
செந்தாமறையாய்
வெட்கத்தில் சிவந்து
சொர்க்கத்தில்
சுவைப்போமடா..!!!-
இதழுக்கு வண்ணம்
பூசி
இளமைக்கு இம்சைகள்
சேர்த்து
இதயத்திற்கு இறுக்கம்
கூட்டுகிறாய்..!!!-
காதலில் மட்டும்
உன் பின்னே
நான்
கடைக்காலம்
வரை
கட்டமைப்பான
கன்னிய
காதலில்
மட்டும்
உனக்கு
முன்னே நானடா..!!!-
இசையோடு இதயம்
இணைகிறது
பசையோடு மனமும்
மணக்கிறது
வசையாட காதல் வாசம்
வீசுகிறது
தசையாக
உள்ளம் உம்
காதலில் உழளுகிறது..!!!-
சுட்டெரிக்கும் கோடையில்
கூட சுகமாக
பொழியும் மழை போல
சோகத்திலும்
உம் காதல் சொர்க்கமான
போதையாகிறது..!!!-
தொலை தூரம்
காத்து கிடக்கும்
காதல் கூட
கன்னியத்தில்
கட்டுக்கடங்கா
காதலை
சுட்டுப் போடுகிறது..!!!-