தென்றலாம் உன்துணை
தொடரும் வரை
நான் பூக்களாய்
பூத்துக்கொண்டே இருப்பேன்
உந்த மடியில்
கனமில்லாத காற்றாய்
கலந்திருப்பேன்-
திரு அரசு
419 Followers · 202 Following
Joined 12 April 2020
3 HOURS AGO
3 HOURS AGO
இரவின் அணைப்பிலும்
கனவுகளின் கரிசனையிலும்
கூடியிருந்த இமைகளை
காலையில் கதவை தட்டி
எழுப்பிடுகிறான்
விடியலின் வியப்பு
-
3 HOURS AGO
மாலைநேரத்தில்
இருக்கையில்
தூசி தட்டபடுகிறது
மறந்து போன
சில நினைவுகளை
பேச பேச
சிலாகித்து போகிறது
மனம்..........-
YESTERDAY AT 11:02
கூட்டுப்புழுக்கெல்லாம்
ஆசை வந்து
சிறகு முளைத்து விட்டது
வண்ணங்களோடு
பறக்க தொடங்கிவிட்டது-
YESTERDAY AT 9:58
எங்கங்க ஓய்றது...
பாவிபய தூக்கம்
இன்னைக்குனு
அஞ்சிமணிக்கே
கலைஞ்சிட்டு
நல்லாவா இருக்கும்
நாசமா போகட்டும்-