தனிமைகள் பல விதம்..
எனக்கென நிழல் மட்டும்..
நான் ஒரு மேகத்தின் சிறு
மழை துளி..
வானுக்கும் சொந்தம் இல்லை..
மண்ணிலும் பந்தம் இல்லை!!!-
தனிமைகள் பல விதம்..
எனக்கென நிழல் மட்டும்..
நான் ஒரு மேகத்தின் சிறு
மழை துளி..
வானுக்கும் சொந்தம் இல்லை..
மண்ணிலும் பந்தம் இல்லை!!!-
தாகமே என் தாகமே
தனிமையின் வானமே
காதலை சுமக்கிறேன் உன்னால்
..
என்னை மறக்க செய்யும்
மாயவன் நீயடா
உயிருக்குள் உயிர் தரும்
என் மந்திரம் நீயடா!!
Read more in caption!!-
தனிமைக்கு ஓர் நாள் வெறுப்பு
வரும் நம் மீது .....
அப்போது
சந்தோசம் மட்டுமே
சம்பவிக்கும் நம் வாழ்வில்...-
Don't feel badly when you alone..
Try to learn with yourself....
That's the real life fact..
Because no one cannot be with you
Permanently.
#livewithyourself-
உன்னை பற்றி எதுவும் தெரியாமல்
நான் கடக்கின்ற ஒவ்வொரு
நொடியும் நரகமாய்-
தனிமை
சிலரை மனிதனாக்கும்
சிலரை மிருகமாக்கும்
ஆனால், ஒரு சிலரை மட்டுமே
கவிஞனாககும்.-
நான் ஓன்றும் சுயலவாதி இல்லை உன்னை பாா்க்கும் வரை !!!
உண் இரண்டு கண்களில் வரும் தேடல் நானாக வேன்டும் ♥
உன் உதட்டில் வரும் சிறு புன்னகை எனக்காக வேன்டும்♥
உன் முத்தம் எனக்கு மட்டுமே வேன்டும் என்று நினைக்கும் ♥
உன்னால் நானான சுயநாலவாதி.
drizzle_solitude
-