காதோர ஜிமிக்கியும்
கவிதை ஜனனம்
கதைக்கிறது
அவன் பார்வையில்!-
மொத்த அன்பும்
ஓர் நாள் கேள்வி கேட்கிறது
நீ எனக்காக என்ன செய்தாய் என்று?!!-
கண்டு கொள்ளாத அவளது
மை விழிகளில் தான்
கண்டு கொண்டே இருக்கும்
மையல் பார்வை அவனுக்கு....-
குறையை
மட்டுமே
கண்டுகொண்டவர்கள்
வெறுப்பையே
காதலிக்க
ஆரம்பித்துவிட்டார்கள்
போல ......-
கடந்தகாலம்
Stress ஆ அப்டினா என்ன?
நிகழ்காலம்
Stress னா இதுதானா!!
வருங்காலம்
Stress is a part of life....-
கஷ்டம் என்பது கூட
வெற்றி பெற்ற ஒருவர்
கூறும் போது தான்
இஷ்டப்படுகிறது
பிறரது மனதில்.....-
வாழ தகுதி மனிதனாக பிறப்பது என்றால்,
மதிக்க தகுதி status என்றானாம்
ஒரு மனிதன் ...-
வாழ்க்கை என்னும்
வர்ண புத்தகத்தில்
நமக்கு பிடித்த
வர்ணங்களும்
அவ்வபோது இடம்
பெறுகிறது!!!-
இல்லையே என்று எண்ணி
வருந்துவோர் ஒருபுறம் !
இருக்கிறதே என்று எண்ணி
சலிப்போர் மறுபுறம் !!
இதை ஒரே நேரத்தில் கண்டு
புரிந்தும் புரியாமலும்
புதிராய் நடுவில் ஒரு சிலர் !!!-