கடல் கரை மீது
அன்பை அலையால்
ஆர்பரித்து காட்டினால் ....
அவன் அவள் மீது
அன்பை அமைதியால்
ஆர்பரித்து மூழ்கடிப்பான்...-
தமிழ் கவிஞன்
(பிரியா👍🙂🍫)
759 Followers · 304 Following
Joined 10 March 2020
2 JUL AT 23:30
29 JUN AT 15:58
எத்தனை ஒற்றுமை வந்தாலும்,
பிரித்து விட ஓர் வார்த்தை வைத்துள்ளனர் .....
இவன் இருப்பவன்!
இவன் இல்லாதவன்!-
29 JUN AT 0:01
மனிதனாய் அனைவரும்
ஒன்றானபோதும்!
வாழ்க்கையால் வேறு வேறு தளம் என்றானோமே!!-
24 JUN AT 23:15
நிலவின் பொக்கிஷம் ஒளியானால்
வானின் பொக்கிஷம் மழையானால்
மனிதனின் பொக்கிஷம் நினைவுகளாகும்.....
-
24 JUN AT 22:49
பொய்யை யாரும்
நிராகரிப்பதும் இல்லை
உண்மையை யாரும்
ஏற்றுக்கொள்வதும் இல்லை-
8 JUN AT 15:41
மொத்த அன்பும்
ஓர் நாள் கேள்வி கேட்கிறது
நீ எனக்காக என்ன செய்தாய் என்று?!!-
31 MAY AT 22:28
கண்டு கொள்ளாத அவளது
மை விழிகளில் தான்
கண்டு கொண்டே இருக்கும்
மையல் பார்வை அவனுக்கு....-
14 MAY AT 7:33
குறையை
மட்டுமே
கண்டுகொண்டவர்கள்
வெறுப்பையே
காதலிக்க
ஆரம்பித்துவிட்டார்கள்
போல ......-