ஆளில்லாத அந்த அறைகளின்
சுவற்றை அவர்களின்
விரல்களும் விழிகளும்
கலந்து கொண்டு தான்
இருக்கின்றன
காற்றில் கலக்கும்
அந்த உப்புவாசமும் கரைந்து
கொண்டுதான்
இருக்கின்றன... நினைவோடு
// தனிமையும் அவர்களும்//-
4 JUL 2021 AT 7:46
4 SEP 2019 AT 22:54
எல்லாம் சரியாக தான் இருந்தது
என் வாழ்க்கை தோட்டத்தில் நின்
நினைவுகள் மலராத வரை...-
26 SEP 2019 AT 17:45
நேரம் தவறாமல்
நினைக்கின்றேன்
உன்னை ,....
நேரில்வராவிடினும்
நினைவிலாவது
வருவாயே
என்று...-
13 SEP 2019 AT 10:09
உன்னை விட
உன் நினைவுகளே
என்னை அதிகம்
விரும்பியதோ....
தினம் தவறாமல்
என்னை காண வருகின்றது...
நீ என்னை விட்டுச் சென்ற
பின்பும் கூட ....
-
15 NOV 2019 AT 16:01
நினைவாக நீ இருந்தாய்
நனவில் நான் தொலைய,
கனவாகிப் போனதென்ன
கணம் கணம் உயிர்நோக,
கண்டிட மாட்டேனா , உனை
எந்தன் வாழ்வாக..
-
30 OCT 2019 AT 18:55
உயிர் பிரியும் வலியை விட கொடுமையான வலி, அன்பான(வை)வர்கள்
நம்மை விட்டு நிரந்தரமாக
பிரியும் நொடி...-
17 APR 2020 AT 17:03
தவிர்த்து விட வேண்டும்,
என்று எண்ணும் போதெல்லாம்,
என் மனதை,
தவிக்க வைத்து விடுகிறது,
அவள் நினைவுகள்...-