உறவின் தொடக்கத்தில்
அனைவரும் அதிக அன்பையும்
அதிக அக்கறையும் காட்டுவார்கள்
ஆனால் போகப் போக அவர்கள் யார் என்பதை காட்டி விடுவார்கள்
அவர்களின் மோசமான குணம்
திரும்பத் திரும்ப காயப்படுத்தும் பொழுது
நல்லவர்களாக இருப்பதை எங்கே எப்படி நிறுத்த வேண்டும் என்பது தெரியவில்லை
உணர்வை புரிந்து கொள்ளாமல் உறவை காப்பாற்றி என்ன பயன்
-