-
வாழ்த்தியவர்கள் வாழ்த்தில்
மனம் மகிழ்ந்தேன்...
வாழ்த்தாமல் வாழ்த்தியவனின் வாழ்த்தில்
மனம் நெகிழ்ந்தேன்...-
இன்றுடன் இத்தளத்தில் எனது
இரண்டு ஆண்டு பயணம்
நிறைவு பெற்றது...
அன்போடு ஆதரவளித்து
ஊக்கப்படுத்திய உங்கள்
அனைவருக்கும் என்
உளமார்ந்த மகிழ்ச்சியும்
நன்றியும் 💐💐💐🙏🙏🙏-
இளமையும்
முதுமையும்
கைக்கோர்த்த
உரையாடலில்
விடைபெற்ற
முதுமையின்
கைகளை
ஈரமாக்கியது
இளமையின்
கண்ணீர் !
-
இவளுக்கு
சொந்தமான
வலிகளை
தன் சொந்தமாக
ஏற்றுக்கொண்ட
கவி உலகில்
இவள்
மூன்றாம் அடி
எடுத்து வைக்கும்
இந்நன்னாளில்
ஆதரவு தந்த
அனைவருக்கும்
அன்பு கலந்த
நன்றி🙏🍫💓...-
மீரா :- ஏங்க கவிதை தானே எழுத போறேன் அதுக்கு ஏன் என்ன சுத்தி இத்தன பேரு???
அனு, சரவணன், மகிழ் ஆரா, இனியா மற்றும் பலர்:-
உங்க எழுத்து பிழை சரிசெய்யும் spl squad நாங்க🕵️-
லைக் செய்யும் சகோ அனைவருக்கும்
நன்றி சொல்ல எண்ணி
அவர்கள் புரஃபைல்
ஓபன் செய்தால்
Followers மட்டும்
கமெண்ட் செய்யும் நிலை
அவர்கள் அனைவருக்கும்
இதன் மூலம் நன்றி சொல்கிறேன்
மகிழ்ச்சி நன்றி-