அழுத்தப்படும் அழுத்தத்திற்கு ஏற்ப கையில் இருந்து நழுவி விழும் மணல் துகள்கள் தான் மனித மனங்கள்... சுதந்திரமாய் வைத்திருந்தால் கையில் இருந்து நழுவாது...!
எவராகினும் தொடர்ந்து உங்களை காயப்படுத்தி கொண்டிருந்தால் மகிழ்ச்சிக்கொள்ளுங்கள்... ஏனென்றால் அன்பு செய்யும் உள்ளம் கூட. நாளடைவில் மறக்கக்கூடும் .. ஆனால் காயப்படுத்தும் மனமோ உங்களை கடைசிவரை மறக்காது...!
-
Fetching #மனித_இயல்பு Quotes
Seems there are no posts with this hashtag. Come back a little later and find out.