இருள் சூழ்ந்த உலகத்திலே
ஒளி தேடி நானும் போறேன்...
சத்தம் இல்லாத கவிதையில்
மௌனமாய் நான்
நானாய் நிக்கிறேன்...-
Karthik 🌹 Rose 🦋
(தனிச்சுவை கவிதை)
1.3k Followers · 500 Following
மஞ்சள் மாநகரத்தின் இளவரசன் 🤴
Karthik 🌹¯\_(ツ)_/¯ᥫ᭡ 90s kid
Never getting married at this l... read more
Karthik 🌹¯\_(ツ)_/¯ᥫ᭡ 90s kid
Never getting married at this l... read more
Joined 15 June 2019
6 AUG AT 7:59
6 AUG AT 7:56
எதிர்பார்ப்புகளை குறைத்து
கொள்ள வழி இல்லையே
கனவுகள் நெறைய உண்டு
அதில் நிஜம் ஒன்னு ரெண்டு-
6 AUG AT 7:53
என்னோட உலகம்
என் பாட்டு சத்தம்
நான் காதலிக்க
நானே...
எல்லா கவிதையும்
கவிதையாவது இல்லை-
6 AUG AT 7:02
ஒவ்வொரு துளியும்
ஒரு கதை சொல்லும்
ஒவ்வொரு நதியும்
ஒரு பாதை செல்லும்
காய்ந்த நிலம் கூட
ஒரு நாள் சிரிக்கலாம்
கண்ணீரும் ஒரு நாள்
புன்னகை பூக்கலாம்-
6 AUG AT 7:00
கண்ணீர் துளிகள்
கனமானால்
காயம் ஆறாதே...
கண்ணீர் துளிகள்
காணாமல்
காயம் ஆறாதே...-
6 AUG AT 6:56
காலம் ஒரு புயல் போல
சுழன்று சுழன்று அடிக்குது
நிழல் தேடி அலையும் மனிதன்
பாதை மறந்து தவிக்கிறான்-
6 AUG AT 6:54
இதயம் ஒரு கல் குன்று
கண்ணீர் ஒரு நீர் வீழ்ச்சி
உடைந்த கனவுகள் பல கோடி
மீண்டும் முளைக்குமா-
6 AUG AT 6:52
காய்ந்த நிலமே காய்ந்த மனமே
நீர் தேடி அலைந்தாயே...
மேகம் கரையும் நேரம்
எங்கே நீ எங்கே..-