நீர் துளிகளை அள்ளித்
தெளிக்கிறேன் உன்
முகத்தில் தெளிந்து
எழுடா குடிகார பயலே.-
8 SEP 2019 AT 14:55
8 MAR 2019 AT 5:13
பாத்திரத்தில்
நிரப்பிய நீரை போல்....
கொடுத்த பாத்திரம்
ஏற்று நடப்பவள் பெண்...-
24 JUL 2018 AT 5:36
தாகத்துக்குத் தண்ணீர்,
காதலுக்குக் கண்ணீர்,
மோதலுக்குச் செந்நீர்,
வெற்றிக்குப் பன்னீர்...
நீரின்றி வாழாது
நம் வாழ்க்கை...
It is
water for thirst,
tears for love,
blood for war,
paneer for win...
Life never sails
without water...-
30 NOV 2018 AT 17:23
பிடித்தவண்ணம்,
பிடிக்காவண்ணம்,
எவ்வண்ணம்
இருப்பினும்....
நிறம் இல்லா
நீர் போல
வாழ்ந்திடவே ஆசை,,,,-
28 JUN 2020 AT 12:06
விழிகளில் குளம்போல்
காட்சி தரும் நீரை பார்த்து
தான் வாழும் இடமெனெ நினைத்து
இங்கு இடமாறியதோ மீன்கள்-
19 JAN 2020 AT 17:44
கைகுட்டைகளுக்கும், கைவிரல்களுக்கும் மட்டும் அந்த பாஷை புரிந்து போகிறது....
-
4 JAN 2020 AT 18:17
24 DEC 2018 AT 8:43
உன்னை காணும் வேளை
நீரின் மூன்று நிலைகளையும்
உணர்கின்றேன்....
அன்பு பெருக்கெடுத்து ஓட
நேரம் உறைந்து போக
கவலை ஆவியாகி போனது....-