க க க போ !!!!.....
உன்னைக் கண்டவுடன்
கரைபுரண்டேன்!
உன் கண்களால் நிலைகுலைந்தேன்!
என் கண்படுமென தலைகுனிந்தேன்!
உன் கண்ணெதிரே மனமுடைந்தேன்!
காலமெல்லாம் கனவில் கதைத்தேன் !
அவை யாவும் கனவுடனே முடித்துக்
கொண்டேன் !
நான் செய்தது தவறா? பாவமா ?
இதற்கு நிமிடமெல்லாம் சாபமா !...
-