ನಿರ್ಲಿಪ್ತಿಯಿಂದ ಮೈಕೊಡವಿಕೊಂಡು ತನುವಿಗಂಟಿದ ಭಾವನೆಗಳ ಬಿಂದುಗಳಿಗೂ ತನಗೂ ಸಂಬಂಧವೇ ಇಲ್ಲವೆನ್ನುವಂತೆ ಸ್ತಬ್ಧತೆಯ ಪರಾಕಾಷ್ಠೆಯಲ್ಲಿ ಮುಳುಗಿರುವ ಆ ದಡವೆಂದರೆ ಈ ಅಲೆಗಳಿಗೆ ಅದಿನ್ನೆಂಥಹಾ ಮೋಹವೋ!
ತನ್ನಂತರಂಗದ ತರಂಗಾಂತರಂಗಗಳೊಂದಿಗೆ ಅನುರಣಿಸಿ, ತನ್ನ ತಿಳಿನೀಲಿ ಕಂಗಳಲಿ ಹರಿಯುವ ಸ್ನಿಗ್ಧತೆಗಿಷ್ಟು ನಿರ್ವೇದ್ಯ ಭಾವಗಳ ತುಂಬಿ, ಈಗ ತಾನೇ ಕಡುಗಪ್ಪು ಬಾನಿನೊಳು ಧ್ಯಾನಿಸುವ ಒಂಟಿತಾರೆಯಿಂದ ಎರವಲು ಪಡೆದ ಏಕತಾನತೆಯೊಂದಿಗೆ ದಡದ ತೀರಕೆ ಧಾವಿಸಿ, ತನ್ನೆಲ್ಲಾ ಭಾವ ಸರಿತೆಯನು ತೀರಕ್ಕಂಟಿಸುವ ವ್ಯರ್ಥ ಪ್ರಯತ್ನದೊಳು ತನ್ನ ತಿಳಿನೀಲಿ ಕಂಗಳ ರಂಗನ್ನು ಕಳೆದುಕೊಂಡು, ಕಡುನೀಲಿ ವಿಷಾದವ ತುಳುಕಿಸಿ ಕಡಲಿನಾಳಕ್ಕೇ ಮರಳಿ ಮರೆಯಾಗಿಬಿಡುತ್ತದೆ; ಎಷ್ಟು ಅದ್ದಿದರೂ ಒದ್ದೆಯಾಗದ ದಡದ ತೀರವನ್ನು ಭಾವಾರ್ದ್ರಗೊಳಿಸಿಯೇ ತೀರುವೆನೆಂಬ ಹಟದಿಂದ!...-
ದಡವು ಪರಿತ್ಯಕ್ತೆಯಾದರೆ, ಅಲೆಯು ದಡದೆಡೆ ಧಾವಿಸಿ, ದಡದೆದೆ ಬಡಿತವ ಆಲಿಸಿ
ಮತ್ತೆ ಮತ್ತೆ ಸಂವೇದನೆಯನ್ನು ಸೋಕುತ್ತಿರಲಿಲ್ಲ...!
-
என் இதயத்தின் இயக்கமாய் இருக்கும் உந்தன் நாமம் ,
செவியில் முத்தமிட்டு உன் பெயர் எழுதுகிறதே,
நீ தந்த கம்மல் வடிவிலே........-
என் தனிமையின் தீரா பசிக்கு ...
திரவியம் ஆகிறது....
நீ உளறி கொட்டிய வார்த்தைகள்.....
-
அடம் பிடித்து என்னை கொல்லும் ,
உன் அன்பில்.......
மடிந்து போகும் என் உள்ளத்தின் தீராத காதலை ,
திகட்டும் அளவிற்கு அள்ளி கொடுத்திடுவேன் தீரா......-
இந்த ஓர் நாள் வாழ்ந்த நினைவுகள் போதும் ,
நம் பிரிவின் ஏக்கங்கள் தீர்த்திட ,
திமிராய் பேசும் என் வார்த்தைகள் எல்லாம் திணறி போகின......உன் முன்,
பேதையாகி, ஊமையாகி,
விழுந்து போனேன் உன் விழி திரைக்குள் ......
தீர்ந்து போகும் நொடிகளுக்கு இடையில்...
"தீரா"மல் பார்த்து கொள்வோம் நம் காதலை.....
-
ಭಾವಾಂತರಂಗಗಳು ಗಳಿಗೆಗೊಂದಾವರ್ತಿ ಬಂದು ಅದೆಷ್ಟು ತೀವ್ರವಾಗಿ ಅಪ್ಪಳಿಸಿದರೂ, ಒಂದಿಷ್ಟೂ ಗೋಜಲಿಗೆ ಸಿಲುಕದ ದಡವು ಮೇಲ್ನೋಟಕ್ಕೆ ನಿಷ್ಠುರ ಸಮಾನಾಂತರ ರೇಖೆಯಂತೆ ಕಂಡರೂ, ಬಹುಶಃ ತನ್ನ ಅಸ್ತಿತ್ವ ಉಳಿಸಿಕೊಳ್ಳುವ ಪರ್ಯಾಯ ಮಾರ್ಗವೂ ಆಗಿರಬಹುದೆಂದು ಇತ್ತೀಚೆಗೆ ಅನಿಸತೊಡಗಿದೆ ಗಾಲಿಬ್..!
-
கை விரல்களால்
மட்டுமல்ல
கால் விரல்களிலும்
பூமியில் கோலமிட
முடியும் என
அறிந்து கொண்டேன்
நாணத்தால்.......-
அந்த இரவின் மடியில் ......
என் ஆசை பேதை அவள் உறங்க.....
இவன் கதைகள் பல சொல்லும் தருணம்..... கதையை கேட்காமல் கதை சொல்லும் கள்வன் அவனை ரசித்தபடி அவள்..... அவளின் தலை முடி கோதி அவளை உறங்க வைக்க முடியாமல் தவிக்கிறான் இவன்....-