உம் மீசையின் கூர்மையை விட
உம் கவிதை கூர்மையானது....
நேர்கொண்ட பார்வை
கம்பீரமான நடை
உம் செயலின் வீரத்தை உணர்த்தும்....
உம் எழுத்துகள் மூலமாகவே
தமிழனின் உணர்ச்சியை தூண்டினாய்...
அக்காலமே பெண்ணின் பெருமையை
உணர்ந்த கவி நீ.....
தமிழை தம் கவிதைகளின் மூலமாக
மக்கள் மனதில் நிலைநாட்டினாய்....
உம் கவியை கேட்காத காதில்லை என்பதை விட
உம் கவிதையை கேட்காதது காதேயில்லை என்பது தான்
உண்மை....
-