பரதமெனும் தெய்வீகக்கலை
பாவம் கொண்டு வெளிப்படுத்தி
ராகமும் கொண்டு இசை தொடுத்து
தாளமும் கொண்டு அடி அமைத்து
செவ்வியல் ஆடல்களில் ஒன்றே
நவரசங்களையும் பாவனைகளையும்
முத்திரையாக பதிப்பது பரதமே
பார் பார்த்து பிரமிக்கும் நடனம்
அறுபத்துநான்கு கலைகளுள்
அபிநயமும் உணர்வின்
அர்த்தங்களையும் நர்த்தனங்களாக
அரங்கேற்றம் பெறுவதே பரதம்-
Normal heart beat
Lub Dub Lub Dub
DANCER'S heart beat
ThaiYa ThAi,ThaiYa ThAi-
Dance like a peacock,
if you think life isn't beautiful;
If you think life isn't peaceful;
If you think life isn't graceful;
If you think life isn't grateful ;
Dance like a princess,
If you think life is painful;
If you think life is unanswerable;
If you think life is miscellaneous;
So
take wonderful curves on your hands,
Move graceful way with body gestures,
Make the world as dancers!
-
பூவை அவள் பரதத்தில்
புஞ்பாஞ்சலியாக துவங்கி..
அலாரிப்பாக மலர்ந்து
ஜதீஸ்வரத்தில் வேகம் கூட்டி..
வர்ணத்தில் முத்திரை பதித்து
பதங்களில் அபிநயம் மலர..
அஷ்டபதிகள் அழகுற
கீர்தனைகள் சுருதி கோர்க்க..
விருத்தமாக விழி சுழல
தில்லானாவில் நிறைவாக
மங்களம் தந்தாள்....!!-
அழகிய சிலை ஒன்று,
செதுக்கிட, சிலையின் மாதிரிக்கு,
சிலை மாதிரியான உன்னை..!
சிற்பி அழைக்கிறான்...!!
"கல்" அடி படும்முன்னே...
உன் திருமேனி, கண்ணடி பட்டது..
உளியும் கல்லுடன் முத்தமிட...
கல்லின் சிதறலில், சிற்பியின்
கல் மனதும் சிதறின...-