காதல், கல்யாணம்,
எல்லா -------- தாண்டியது
மனித உயிர்
அது 40 க்கும்மேல் போச்சே
அநியாயமாக
அரசியல் சூழ்ச்சியில்...
எதுவுமே எழுத வரலைங்க.. 😭-
தமிழால்..இயற்கையால்.. மழலையாக நிறைந்தவள்...
சோழ தேசத்துக்காரி..
ரஜினி ... read more
தவறு யார் மீது...?!
*அரசியல் சூழ்ச்சியாக.. பிற அணி கூட்டங்களுக்கு போதுமான இடவசதியை வேண்டுமென்றே அளிக்காததா..?!
* நெருக்கடியான இடத்தில் கூடிய மக்களின் பாதுகாப்பை கூட்டம் நடத்திய அணி உறுதி செய்யாததா..?!
* தேவையற்ற சினிமா நிகழ்ச்சிகளுக்கு வழங்கபடும் பாதுகாப்பை கூட சாமானிய மக்களுக்கு காவல்துறை அளிக்காததா..?!
* ஒரு நடிகனை காண இத்தனை நெரிசலில் முட்டாள்தனமாக தம் குழந்தைகளை, பெண்களை அழைத்து வந்ததா..?!
* மனித உயிர் அத்தனை கேவலமானதா..?! (அது எத்தனை மகோன்னதமானது என கருதரிப்பு மருத்துவமனைகள் கூறும்)-
ஒரிரு மலர் பேசினால்
அழகாக ரசனையாக...
அதே இருபத்தைந்து
முப்பது மலர்கள்
தங்களுக்குள்
பேசிக்கொண்டேடேடேடே
இருந்தால்,
"silence..! Keep quite..
Take out your textbooks.."
என நாம்
சத்தமாக பேச
வேண்டியிருக்கும்...-
இந்த invigilator அந்தாண்ட போய் தொலைய மாட்டாரா..
எத்தனை நேரம்தான் பிட் வெளியே எடுக்காம..
இப்படியே யோசிக்கிறது போல போஸ் கொடுக்கறது... சே..-
எந்த ராஜா எந்த
கோட்டைக்கு
போனாலும்..
போகாவிட்டாலும்..
மறந்ததே இல்லை..
தினசரி அலுவலகம்
கிளம்பும் நேரம்..
ஹெல்மெட் போடும்முன்..
குழந்தைக்கு தருவது
போல்.. மென்மையான
கன்ன முத்தங்களை..( 2 )
அது எனக்கான
தினப்படி ரீசார்ஜ்....-
சிட்டுகுருவி, மைனா, தவிட்டு குருவி, கிளி,
மரங்கொத்தி,கிங்பிஷர்
காக்கா, கழுகு,கரிச்சான், குயில், மயில்...
இதெல்லாம் இன்னும் பறக்குதுங்க
எங்க ஊர்ல..
கொக்குங்கதான் V வடிவத்தில்
தினம் கூட்டமா பறக்கும்...-
எத்தனையோ இடையூறுகள்..
இன்னும் வாழ்ந்து கொண்டுதான்
இருக்கிறேன்
ஏனெனில் இந்த வாழ்வு
அன்று அவள் விரும்பி சுமந்து
கத்தி கதறி தன்னையே
கிழித்து தந்தது
அன்னையின் தியாகத்தால்தான்
நான்
- ஜெயந்தி வெங்கடேஷ்✍🏼-
எனக்கு
எந்த வார்த்தையும்
பிடிபடவில்லை..
பின்னால் அவள்
என்னை பிடித்து
வருவதால்..!-