QUOTES ON #கவிதையின்காதலி

#கவிதையின்காதலி quotes

Trending | Latest

நிலவின் அழகு
இரவில் ஒளிந்திருப்பதை
போல...
என்னவனின் அழகை
கரும் தாடிக்குள்
மறைத்தானே...கயவன்

-


27 APR 2020 AT 22:51

ஒரு நபரை காதலித்து
தான் கவிதைகளை
கிறுக்கவேண்டியதில்லை
கவி வரிகளை காதலித்தாலும்
கவிதைகளை கிறுக்கலாம்...

-



நீ எனக்கு வரமடி..

நான் உனக்கு சாபமடி...

-



சிரிக்கும் உதடுகள்
என்பதற்காக
மனதில் வேதனை இல்லை
என்று நினைத்தாயோ...

உள்ளத்தின் வேதனை
உடலோடு மறையட்டும்
என்று மலருதடா இந்த
உதடுகள்...

-



அவளின்
நுனிவிரல் தீண்டிட
ஏக்கம் கொண்டாயோ..!!!

இல்லை தாகம் தீர்த்து
கொள்ள துடித்தாயோ..!!

தீர்ந்துவிடுமோ தாகம்
வேர் சாயும் வரை...

மோட்சமும் மறுபிறவி
வேண்டி நிற்கிறதடி....
நின் கர துளி நீருக்கு...

-



கடற்கறையினை
அடைய முயலுகிறேன்

ஏனோ சில நினைவுகள்
உள்ளிழுத்து சென்று
மூழ்கடிக்க செய்கிறது..

சில நினைவுகளோ
அலையாய் வந்து
என்னை மீட்டெடுத்து
செல்கிறது..

போராட்டம் என்னவோ
நினைவுக்கடலினுள்
தான்..!!

-



கவிதை தேடிய
காதலன் நான்
எனை களவாடிய
களவாணி நீ

-



என் எதிரில் வர
நேரமில்லாவிடினும்
என்னை
நினைத்துப்பார்க்க
நேரமிருக்கிறதா
என் கள்வனே..

-



மேக கீற்றுகளை
களைந்து
இருளதனை
விழுங்கிட
பொற்தாமரை
வானெங்கும்
விரிந்து
விண்மீன்களிடையே
எட்டி பார்த்திட
நின் அழகில் என்னையே
மறந்திட ...இன்னும்
நீளாதோ இந்த முழு
இரவு....

-



என்னை காயப்படுத்தவதும்
என்னவ(ளே)னே. ..

அந்த வலிக்கு
நிவாரணம்
அளிப்பதும்
என்னவ(ளே)னே...!!

-