கதை - 2...
-
Tamil, English and Hindi quotes and poems, writer...
No matter how man... read more
காயங்கள் ஆறலாம்
காலங்கள் மாறலாம்
ஆனால் ஒரு போதும்
எழுத்தாளர் அடையாளம்
மாறக்கூடாது...-
மழைக்காலத்தில்
சூடான
வெண்ணீறில்
தேயிலைத் தூளை
இட்டு வடிகட்டி
பச்சைக் கொம்பை இடித்து
போட்டு
பருகிக்கொண்டே
கருப்பட்டியை
கடித்து சுவைக்கும்
சுவையை இன்று
எல்லோரும்
மறந்து
கொண்டு போகிறோம்...-
உன் பாதையை நீயே
உண்டாக்கு மனிதா
அடுத்தவரின் பாதையை பின்
பற்றாதே மனிதா
ஏனெனில் உன் பாதையின்
கரடுமுரடை நீ அறிந்தால் தான்
அடுத்த சந்ததிக்கு நீ
எடுத்துரைக்கலாம்...-
நான் இரசித்த முதல்
கவிதை வீடியோ
தொகுப்பை இன்றும்
தேடிக்கொண்டிருக்கிறேன்
தேடல் ஒரு நாள் எனக்கு
கைக்கொடுக்கும் என்பதாலே...-
உன் தொலைபேசி
இலக்கம் ஆனால்
உன்னிடமோ என்
தொலைபேசி இருப்பதும்
தவறான அழைப்பு கேட்டு
வைப்பதும் நான்
அறிவேனடி(டா)...-
ஜன்னலின் அருகே
அமர்ந்து நிலாவை
இரசித்து கவிதை
வடிக்கிறேன்
என் அவனிற்கு
இராக்காதலியாக...-
கொரோனாவை கட்டுப்படுத்த வைத்தியர்கள் தாதியர்கள் முற்பட்ட போது காவலர்களும் இராணுவப்படைகளும் களமிறங்கின நம்மை பாதுகாக்கத்தனர்
அந்த கொரோனா தனக்கு வந்தாலும் பரவாயில்லை தன் உலக மக்களுக்கு வரக்கூடாது என்று நினைத்து தன்னிலும் கொரோனாவை ஏற்றிக்கொண்டார்கள் ஆனால் சிலரோ அதையும் தாண்டி எல்லோருக்கும் பரப்ப துடிக்கின்றன ஈனப் பிறவிகள்
"இது என்ன மனித இனமோ"
-
ஒரு நாளும் உன்னோடு இருச்சக்கர வண்டியில் பயணித்தது இல்லை ஆனால் உன்னோடு நான் பயணித்த சில நினைவுகளை எண்ணி நம் காதலை
மனதிலே வாழ வைத்து கொண்டு தான் இருக்கிறேன்...-