வீரமங்கை வேலு நாச்சியார் ...— % &
-
21 DEC 2017 AT 8:07
வேலு நாச்சியார்
புணரி நீராடி!
முளரி தோள் தொடுத்து
களரி வதம் புரிய வந்தாளோ.!
வளரிபடை யாவும்
சிதறி தான் ஓடசெய்தாளை
குமரியென நான் பெருமிதக் கொள்ளேனோ.!
இதனை புதுமாதர் ஒர்நாளும் மறவாரரோ..!
-