எழுத்தறிவு
அற்றவனையும் சரி
ஏட்டறிவு
உள்ளவனையும் சரி
விட்டு வைக்க
போவதில்லை..!
இந்தப் பொல்லாக்காதல்..!-
5 SEP 2020 AT 15:15
7 MAY 2020 AT 6:55
சுமையாய் அன்றி
சுகமாய் ஒன்றி
மதி கெட்டு
மெய் வருத்தி
மெல்லச் சாவேன்
விடாது துரத்தும்
உன்
நினைவுகளோடு!!!-