எடுத்து வந்த
கிளிஞ்சல்களில்
இன்னும் கடலலை ஓசை!
ரீங்காரமா? ஞாபகமா?
வி~KiRuKkAlS-
பேருந்துக் கவிதைகள் குறுப்பிட்ட நிறுத்தங்கள் வரையே.....
வி~KiRuKkAlS-
மையல் வேளையிலே மயிற்பீலி ஸ்பரிசம் !
கார் குழல் முத்தமதில் வரங்கள் பெற்றேன் உன் கரிசனம்!
மூச்சுக்காற்றில் பிராணணை உணர்கிறேன் என் நிதர்சனம்!
வி~kIrUkKALs-
உறைந்துபோன தேங்காயெண்ணை மாதமுணர்த்தும்
சூரியனும் எழுந்திருக்க சோம்பல் பட வெண்ணிலா புலங்காய்திடுமே
தலையணை அணைத்துக்கொள்ளும் இரவில் சில்வண்டுகள் ரீங்காரம் ராகமிசைக்க
பச்சைதண்ணீர் குளியலில் நீரும் வெப்பம் தேடிடும்
இருந்தும் போதவில்லை பனிமழை பெய்திட காத்திருக்கிறேன்
வி~kIrUkKaLs-
சிக்குண்டு கிடக்கும்
சிகையை விடுவிக்கிறாள்
சிக்கி கிடக்கும்
என் மனதை அறியாதவளாக!!!-
மங்கா மாலை நேரம் மங்கை அவள் நிழல் தெரிய நிமிர்ந்தேன் !
அந்த அந்தி மாலை தன் அஸ்தமனத்தையும் தாண்டி சில வார்த்தைகளை கொணர்ந்தது !
ஏறத்தாழ 4 ஆம் கவிதை !
தாங்கள் மொழிந்த தீப்பொறி! அவள் விழியே என் கிறுக்கல்களாய் இங்கு!😊
அவளை பிறகு பார்க்கவும் இல்லை! 😒
வி~kIrUkKalS-
During Men's day....
(Status)
ஒருத்தியாவது விஷ் பண்ராளா...பாரு....
Proud to be men...😒
During womens day...
Vijay sethupathy gives voice over....
அவதான் என் சந்தோஷம்...
என் சொத்து.... என் குலசாமி...
என் தேவதை...😆-