தீண்டலில்
வியர்கவில்லை
உன்னவள்
இதழ்பட்டதில்
சிலிர்த்துவிட்டேன்.-
என் உயிரின் மீதி!
👶 19.09.....
பார்த்துக்கொண்டோம்
ரகசியமாய்..
ரசித்துக்கொண்டோம்
ரகசியமாய்..
பேசிக்கொண்டோம்
ரகசியமாய்..
சிரித்துக்கொண்டோம்
ரகசியமாய்..
பரிமாறிக்கொண்டோம்
ரகசியமாய்..
அதுபோல
அழுதுகொண்டே
பிரிந்துவிட்டோம்
ரகசியமாய்.
இறுதிவரை
ரகசியமாகவே போனது
நம் காதல்💔
-
புறக்கணிப்பால்
புண்பட்ட உன் மனதை
தன்னம்பிக்கை
மற்றும்
தெளிவால் வருடியபடி
ஆறவிடு.-
மஞ்சள் மலரே
செம்மலரை காண
நீ வந்த வேளையில்
இடையூராக
இடையில் முளைத்திருக்கும்
இளஞ்சிவப்பு மொட்டைக்கண்டு
அஞ்சிவிடாதே.-
என்
வாய்மொழிந்த வார்த்தையால்
அவள் கொண்ட
மகிழ்வின் அழகை
கண்டு ரசிக்க வந்த
ரசிகன் இவனை
வஞ்சித்து
நாணத்தாலொரு ஆடையை
சூடிக்கொண்டாள்
பாவை மயில் அவள்.-
உங்களின் 🌷3000✍️ பதிவிற்கு வாழ்த்துக்கள்.
உங்களின்
எண்ணங்கள்
கற்பனைகள்
மகிழ்வுகள்
வலிகள்
அனைத்திற்கு
வார்த்தைகளை கொண்டு
கவிதையெனும் உருகொடுத்து
பல படைப்புகளை
படைத்திட
நட்புடன் வாழ்த்துகிறேன்.-
என்னை மறந்தவர்களிடமிருந்து
என்னை
ஒதுக்குபவர்களிடமிருந்து
என்னை
வெறுத்தவர்களிடமிருந்து
என்னை
நினைக்காதவர்களிடமிருந்து
தூரமாக சென்று
ஆசைதீர அழுதுவிட ஆசைதான்.
ஆனால்
அதில்
என் அத்தனை
வலிகளும் கரைந்துவிடுமா?-
நான் அழுததைக்கண்டு
இவன் சிரிக்கமாட்டான்
நான் சிரிப்பதைக்கண்டு
இவன் பொறாமைப்படமாட்டான்
எனக்கு கிடைத்த
உண்மையான நண்பன் இவன்.-
வந்தவர்கள்
இருந்தவர்கள்
சென்றவர்கள்
இவர்களைப்பற்றி
கவலைக்கொண்டியிருந்தால்
படகு தன் பயணத்தை
தொடர முடியாது.-