kana kannan 27 NOV 2019 AT 18:44 அந்தக் காலத்தில் தேவர்கள் அசூரர்கள் இரண்டு வகை இருந்தனராம்..!!பேசிக் கொண்டிருக்கும் பொழுது சொல்லிக்கொள்ளாமல் அழைப்பை துண்டிப்பவர்களையும் அசூரர்களின் பட்டியலில்சேர்த்து விடலாம்...!!! - kana kannan 13 NOV 2019 AT 19:24 பூக்களை விற்பவர்களுக்கு கையிலிருக்கும் பூ அழகா?!? பணமா!?! - Maheswari 7 JUN 2020 AT 13:49 வார்த்தைகள் எல்லாம் வசமற்று போகையில்...திக்கி திணறி தேடி அலைந்து ஊமையாய்நிற்கையில்...என் விழிகள் பேசும்மொழியை வாசித்தமுதல் வாசகன் நீ... ! - Maheswari 21 AUG 2020 AT 18:49 ஒரு முறை பார்த்திடுபோதும்... அதை ஓராயிரம் முறைகொண்டாடிடும் மனது...! - Maheswari 19 JUL 2020 AT 15:35 தேக்கி வைத்த கனவுகள்மட்டுமே என் வசம்... அதை திறக்கும் சாவியெல்லாம் உன் வசமே...! - Maheswari 30 MAY 2020 AT 21:54 காத்திருப்பை ரசிக்ககண்டபின் ஊடல் கொள்ள காதலிலே உருகி விட ஆசை தான்... சொப்பனத்தை தாண்டிசொற்பமாகவேனும் நிஜத்திலும்...! - Maheswari 15 MAY 2020 AT 18:20 இதமாய் மலரும்ஏதோ ஒரு புன்னகையின் இடையே...இயல்பாய் நுழையும்நினைவொன்றுநினைவுறுத்தி போகும்இழப்பின் வலியை...! - Maheswari 30 JUN 2020 AT 12:43 மௌனத்தின் பிடியில் மரணிக்க போராடும் வார்த்தைகளிலிருந்துசிதறிய எழுத்துக்கள் வடிந்த குருதியில்...தனக்கென எழுதி கொண்டது ஓர்இரங்கல் கவிதையை...! - Maheswari 17 MAY 2020 AT 11:09 இதமாய் படரும்இனிய கனவுகளுக்காய்காத்திருந்த இமைகளில்உன் நினைவுகள் படர்ந்ததும் ஈரத்தின்சுவடுகள்...!!! - kana kannan 5 DEC 2019 AT 5:57 பசிக்குமே என்று உணவு தந்தேன் ஆனால் அதை அலங்கார பொருள் ஆக்கினான் சிலரிடம் காட்டும் அன்பும் அப்படித்தான்ஆகிறதோ!!? -