என்
சிறு குழந்தையாய் நீ இருக்க,
வளர்ந்த வாலிபனாய்
இளஞிகள் உன்னைப் பார்க்க.,
என்னால் எப்படி உன்னை
கலாய்க்காமல் இருக்க முடியும்?-
உடன் பிறக்கவில்லை,
எனினும்
கூடவே வளர்ந்தாய்,
பள்ளியில் அடிவாங்கி
கைவீங்கி வந்தாலும்,
யாரையும் கிள்ளி
பழி வாங்கி வந்தாலும்
உற்ற தோழனாய்
காத்திட்டாய்,
எனக்கு முன் பிறந்ததால்
மூத்தவன் என்ற உன் கர்வதை
இன்று முதல்
நானும் வரவேற்கிறேன்,
உனக்கு நிஜமா வயசாகிட்டு!!
என்றும் என் கெஞ்சலும்
கொஞ்சலும்
உன்னோடு மட்டுமே..
இப்படிக்கு,
நீலு!-
நான் அறியவில்லை...
நீயும் நானும்
வாழ்க்கை பயணத்திலும்
ஒன்றாய் இணைவோமென்று!!!...
-
அத்தை
அத்தை மடி மைத்தையடி என்று நீ பாட பக்குவமாய் நான் உறங்க,
அப்பன் அவன் அடித்தாலும் அத்தையாய் நீ தடுக்க,
அத்தனையும் நீ கொடுக்க
அத்தை என்று நான் அழைக்க மருமகன் என மலர்ந்தாயே !
-
அம்மு எனக்கொரு
ஆசையென்றான்
என் மாமன்..😍😍
அக்கம்பக்கம்
பார்த்தான்..😍😍
அருகே வா
என்றான்..😍😍
நாணத்தோடு
நான் நெருங்க..😍😍
""கருவாயா னு"" கூப்டு
அம்மு னு
சொல்லி கண்ணை
பொத்திக்கொண்டான்
நாணத்தோடு..😍😍
அத்தைமகன் அன்பு
அளவிடமுடியா
காவியம்..😍😍
-
அட அத்தைவீட்டு
ரசம் சோறும்
தேவாமிர்தம் 😜😜
அத்தைமகனை
கண்டபின்னே...😉😉-