சில்லென்று வீசும் தென்மேற்குப் காற்றும், சேர்ந்திடும் மழைச்சாரலும் வீசிடும் கேரளநாட்டின், வேம்பநாட்டுப் பிரவாஹத்தில் மிதந்திடும் கெட்டுவெள்ளத் தோணியாய் நானானேனோ ?? சலசலக்கும் நீரின் ஓசைகள் உன் காற்பொற் சலங்கையை நினைவு கூறுதோ ?
அனுக்ஷணமும் உன் நினைவு கொண்டு வெண்நிலவு கண்டு கண்ணுறங்குகிறேனடி...
-