आंसुओं से कभी मायूस नही हुई मैं
क्योंकि जब एक बालक जन्म लेता है
उसे भी रुलाया जाता है,
ये देखने के लिए के बालक स्वस्थ है के नही,
अरे इंसान की तो जिंदगी रोए बिना शुरू नही होती
तो अब आंसुओं से किस बात का बैर
-
உன் குருதி இனி ஓட வழி இல்லை எனினும்
என் குருதி ஒட தனி வழி வகுத்த உன் சொல்லை வெல்ல முடியாத காலன்,
முடிவென்ன எடுப்பது உன் முடிவை;
ஞாலமும் பொய்யென்ற உன் கூற்றில்
ஞானமே மெய்யென உனை நானும் போற்றேனோ!!
அறம் தாழ்ந்ததோர் செயல்புரின் சிரம் தாழ்த்தியே
ஒரு மரம் உண்ணும் உரம் ஆகலாகேனோ!
எனும் மனம் எண்ணும் தரம் மிகு
தமிழ் வீரம் விதைத்த உன்னை தழல் உண்ணும் போதும் மறவேனோ!!!
-
रोकती रही खुद को कमज़ोर होने से यूं हीं मैं
तभी आज चोट देने वाले पत्थर समान हूं
और रंग यूं निखर के आया है प्रहार से जहान के
के चमक भीतर से है और मैं रत्न के समान हूं-
நிலவொளியில் நினைகையில் கடக்கின்ற மேகம் போல்
நடக்கின்ற நாடகம் தான் நீ இல்லாத நிசப்தமென
கலைகின்ற வேளைக்கு காத்திருந்த கண்கள்
மேகங்கள் விலகியும்
சோகங்கள் விலகாமல் நீரினில் ஊறிய
பஞ்சு போல் கனப்பதேனோ-
எள்ளி நகையாடும் சொல்லில் புன்னகைப் பாடும்
நகைச்சுவை கலைஞர்கள் மத்தியில் தனிச் சுவையுடன் கனிச்சொற்கள் கொண்டு கருத்தூசி போடும்
சின்னக் கலைவாணர் மண்ணுள்ளே விதையாக
தன்னையும் வித்திட்டதேனோ!
கோடி விதைகள் மரமாக மாற உரமாக
உன்னையும் உயிர்மாய்த்ததேனோ!
சிரிக்க வைப்பது தானே உன் பழக்கம்
வழக்கத்திற்கு மாறாக ஏனிந்த கண்ணீர் முழக்கம்!!-