be ready at your boarding,your train will come to you! -
be ready at your boarding,your train will come to you!
-
தோல்விகளைதோள்பையுள் தொலைத்திடு!வெற்றிகளைவேர்வையில் துளிர்விடு!பயணிப்பதே பணி,பிணிகளை களைந்து பயணி! -
தோல்விகளைதோள்பையுள் தொலைத்திடு!வெற்றிகளைவேர்வையில் துளிர்விடு!பயணிப்பதே பணி,பிணிகளை களைந்து பயணி!
அதர மச்சத்தில்அகிலம் அசைவில்லை! -
அதர மச்சத்தில்அகிலம் அசைவில்லை!
ஆயிரம் தடைகளை கடந்திடுஆயினும் விடைகளை களைந்தெடுவாழ்க்கை ஒரு சீட்டுக்கட்டுகணந்தோறும் உன்னை மாற்றும்கனமாக்கி நெஞ்சைக் கீறும்கேள்விகளை எல்லாம் விடைகளாக்குவேள்விகளை உந்தன் உடைகளாக்குவா!புயற்காற்றில் ஒருகுருவிக்கூட்டைக் கட்டித்தான்பார்ப்போம்! -
ஆயிரம் தடைகளை கடந்திடுஆயினும் விடைகளை களைந்தெடுவாழ்க்கை ஒரு சீட்டுக்கட்டுகணந்தோறும் உன்னை மாற்றும்கனமாக்கி நெஞ்சைக் கீறும்கேள்விகளை எல்லாம் விடைகளாக்குவேள்விகளை உந்தன் உடைகளாக்குவா!புயற்காற்றில் ஒருகுருவிக்கூட்டைக் கட்டித்தான்பார்ப்போம்!
இவ்வளவு புழுக்கத்திலும்உன் குரலெழுதும் வசனங்கள்,மழைக்காலத்தையேஎனக்குத் தருகின்றன! -
இவ்வளவு புழுக்கத்திலும்உன் குரலெழுதும் வசனங்கள்,மழைக்காலத்தையேஎனக்குத் தருகின்றன!
தேனீரும் சில பிஸ்கட்டுகளும்உன் கையில்உண்கையில் நான் நீயாவேன்!நீ தேனாவாய்! #International tea day -
தேனீரும் சில பிஸ்கட்டுகளும்உன் கையில்உண்கையில் நான் நீயாவேன்!நீ தேனாவாய்! #International tea day
எனக்கு கவிதை எழுதமட்டுமே தெரிந்திருக்கிறது!உன்போல கவிதையாவதற்குநான் என்ன செய்ய வேண்டும்? -
எனக்கு கவிதை எழுதமட்டுமே தெரிந்திருக்கிறது!உன்போல கவிதையாவதற்குநான் என்ன செய்ய வேண்டும்?
சிலம்புகொள் ஏந்திழையுன்புலம்பெயர் தஞ்சமாம் யென்நெஞ்சில்நிலமேந்தி நின்னுடலைத் தாங்கியானுறங்கும் கணம் யௌவனம்! -
சிலம்புகொள் ஏந்திழையுன்புலம்பெயர் தஞ்சமாம் யென்நெஞ்சில்நிலமேந்தி நின்னுடலைத் தாங்கியானுறங்கும் கணம் யௌவனம்!
கண்கள் வேண்டுமாகைகள் வேண்டுமாஎன்கிறாய்?காதலிக்க கண்களும்,காலம் முழுதும் கரங்களும்,வேண்டும்! -
கண்கள் வேண்டுமாகைகள் வேண்டுமாஎன்கிறாய்?காதலிக்க கண்களும்,காலம் முழுதும் கரங்களும்,வேண்டும்!
கண்ணீரையும்புன்னகையையும்ஒருசேர சுமந்து கொண்டுநகர ஆரம்பிக்கிறது!வழியனுப்பியஇரயில் வண்டி!குயிலைப்போல் கூவுவது"கூடு செல்கிறேன்விடியலில் சந்திக்கிறேன்"என்பதற்கா? -
கண்ணீரையும்புன்னகையையும்ஒருசேர சுமந்து கொண்டுநகர ஆரம்பிக்கிறது!வழியனுப்பியஇரயில் வண்டி!குயிலைப்போல் கூவுவது"கூடு செல்கிறேன்விடியலில் சந்திக்கிறேன்"என்பதற்கா?