யாரோ எதற்கோ காரணம் எதுவாகினினும்
உள்ளுக்குள் ஓராயிரம் ஒத்திகை
உன்னுடன் உறையாட.!!!
-
எங்கிருந்தாலும்
எனக்குள் விதைந்த காதல் நீயொருவள்.
வேறொருவன் பாக்கியனாகிறான்
உன் கால்விரலுக்கு
மெட்டியிட்டு 😓
எங்கிருந்தாலும் 🖐️😔✋
-
கண்கள் பார்த்து
கதைக்கும் முன்
கண்ணீர் கரைய
கற்பித்துவிட்டாள்
காணுகிறேன் தினம்
கடைசிவரை 'last seen'
காட்டுமென "bloked me"
( ・ั﹏・ั)-
தூவல்
தூரலில் நனையும்
நிலவு
அவளிதழ் தழுவி சிந்தும்
துளிகளில் மொட்டுகள் மௌனத்தை உடைக்கும்
விழி வீச்சில்
யாழிடி என்னுள்
ஒற்றைக்குடையுள்
நனைக்கிறேன்
உனைச்சேர தூவல்-
அக்னி வெயிலில் போராடி தோற்றக்கிளைகள் இலைகளை இளைப்பாற்றி கொண்டிருக்கிறது...
நிலவு ரம்மியம் ஆக்கிரமிப்பு
உச்சியில் குடில்புக!!-
களைப்பார
வெயிலில் நிழல்தேடி
கிட்டும் நிம்மதிகள்
இளைப்பாறும் இரவின்
நிலவின் நிழல்கோடி
நித்திரைக்கு ஒப்பாகாது
அது!!!
-
பெண்மையில் வோர்
பெண் மயில் அவள்...
வேகதடை கடந்தவள்
கூந்தல் இறகாட
மகர குழையாட
அசைந்தாடும் மலராட
ப்பா....
மதி வதனமாட
பெண்மையில் வோர்
பெண் மயில் அவள்....♡
-