நினைப்பதை சரியாக நினைத்தால், நடப்பதும் சரியாகவே நடக்கும். -
நினைப்பதை சரியாக நினைத்தால், நடப்பதும் சரியாகவே நடக்கும்.
-
கற்று தெளிவது கல்வி. அறிந்து தெளிவது அறிவு. -
கற்று தெளிவது கல்வி. அறிந்து தெளிவது அறிவு.
பணம் இருந்தால் உன்னை உனக்கு தெரியாது. பணம் இல்லாவிட்டால் யாருக்கும் உன்னை தெரியாது. -
பணம் இருந்தால் உன்னை உனக்கு தெரியாது. பணம் இல்லாவிட்டால் யாருக்கும் உன்னை தெரியாது.
மனிதனின் இயற்கையான குணம் சிறப்பாக சிந்திப்பதாகும். -
மனிதனின் இயற்கையான குணம் சிறப்பாக சிந்திப்பதாகும்.
முட்டாளை சமாளிக்க சுருக்கமான வழி மௌனமாக இருப்பதுதான். -
முட்டாளை சமாளிக்க சுருக்கமான வழி மௌனமாக இருப்பதுதான்.
எந்த செயலை செய்யும் போதும் திறமை என்ற ஒன்றை மட்டும் வளர்த்து கொள். -
எந்த செயலை செய்யும் போதும் திறமை என்ற ஒன்றை மட்டும் வளர்த்து கொள்.
கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக்காலம் வரை மற்றவர்களுக்காக செலவிடுங்கள். -
கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக்காலம் வரை மற்றவர்களுக்காக செலவிடுங்கள்.
நேற்றைய பொழுதும் நிஜமில்லை, நாளைய பொழுதும் நிச்சயமில்லை. இன்றைக்கு மட்டுமே நம் கையில். -
நேற்றைய பொழுதும் நிஜமில்லை, நாளைய பொழுதும் நிச்சயமில்லை. இன்றைக்கு மட்டுமே நம் கையில்.
செயல் புரியாத மனிதனுக்கு தெய்வம் ஒருபோதும் உதவி செய்யாது. -
செயல் புரியாத மனிதனுக்கு தெய்வம் ஒருபோதும் உதவி செய்யாது.
ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை -
ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை