Venkatesh   (Venkatesh)
335 Followers · 60 Following

read more
Joined 3 June 2020


read more
Joined 3 June 2020
18 JUL AT 18:50

Raahon pe teri main jaaun bikhar,
Agar saath mere tu hai humsafar..

Main na yeh sochun hai jaana kidhar,
Agar saath mere tu hai humsafar..

Tere hawaale hona hai maine,
Yeh aashiqana ishaara hua..
Chupke se teri tamanna jagi..
Chupke se yeh dil awaara hua..
Berang hai woh jeena yahaan pe
Kisi ka agar na sahaara hua..

lovely song🎶🎶
movie Saiyaara.
Amazing album😍😍

-


18 JUL AT 14:48

உன்னைத் தேடுகிறேன்..
உயிர் வரை நாடுகிறேன்..
உறவில்லை வாடுகிறேன்..
உணர்வில்லை பாடுகிறேன் !

-


17 JUL AT 12:10

உன்னைப் பார்த்த பின்பு கண்ணில் தூக்கம் ஏது அன்பே..
அன்பே... வானம் பார்த்தபின்பு பூமி பூத்ததிங்கு அன்பே..
அன்பே... நீர் விட்ட பின்பு வேர் விட்ட அன்பு வாடக்கூடாது அன்பே..
வாடியதென்ன வசந்தங்கள் வந்து பூக்கள் பூக்கும் முன்பே..

கொட்டும் மழையினில் காதலி போனால் குடை போல செல்வான் கூட..
திருவடி நடக்கையில் வலித்தாலே தோளில் தாங்குவான்..
வண்ணக்கூந்தலில் காதலி சூட உயிர்ப்பூவைக் கேட்டால் கூட
எடுத்துக்கொள்.. பறித்துக்கொள்.. உயிர்த்தோழி என்றே கூறுவான்..
காதல் என்பது கடவுள் போன்றது..
உள்ளபோதும் இல்லையென்று அதை.. எண்ணத் தோன்றுது..

heart touching song🎶🎶😍😍.
Amazing music by Satish chakravarty, beautiful rendition by Haricharan
What an amazing movie Leelai.

-


17 JUL AT 11:32

இராகத்தில் ஜனித்து
தாளத்தில் தவழ்ந்து
சரணம் அடைகிறாள் இசையில்
புதிதானதொரு பல்லவியாய் !

-


16 JUL AT 8:53

உறக்கம் தொலைத்தேனடி உன்னால்..
உரக்கச் சொன்ன உள்ளம்,
உறங்கும் உந்தன் அழகினை
கிறங்கும் விழிகளால் பருகச் சொல்லியதில் !

-


16 JUL AT 7:19

வழிப்பறி செய்துவிட்டாள் என் இதயத்தை..
அவள் விழிப்பாதையில்
ஒரு நொடிப்பொழுது நான் நடந்த பொழுது !

-


16 JUL AT 7:12

முதல் முறையாக அன்று
நீ திரும்பிப் பார்த்த போதே
உணர்ந்தேனடி
உள்ளத்தில் நானும் முதல் முறையாய்..
பொல்லாத இந்தக் காதல்
எனக்குள்ளும் மலருமென்று..

-


12 JUL AT 11:07

சில்லென மழையில்
நீ நனைய மறுத்ததில்
அரும்பிய மழைத்துளிகள்
விரும்பிய உன்னை வந்தடைய
என்னவெல்லாம் செய்கிறது பார்..
கூந்தலில் இப்பூக்களைச்
சூடும் வேளையிலாவது
உன்னை வந்து சேர்ந்திடவே
காலம் கனிய காத்திருக்கிறதாம்
மலரினில் துஞ்சியே அமைதியாய் அவையும் !

-


11 JUL AT 14:09

அறியத்தான் ஆசையடி எனக்கும்..
முத்தத்தின் வாசனையில்
எந்த முத்தவகை சிறந்ததென்று..
கன்னத்தில் கடிக்கும் முத்தமா..
இதழ்களில் இனிக்கும் முத்தமா..
கழுத்தோரம் கலந்திடும் முத்தமா..
தேகத்தில் திளைத்திடும் முத்தமா..
ஆராய்ந்து தெளியும் வரை
தீராது தாகம்.. மாளாது மோகம் !

-


10 JUL AT 14:40

பேசிட... பேசிட...
அழகாய் நீயும் பேசிட...பேசிட...
இது என்ன புதுவித மாயம்..
பேசிட... பேசிட...
அழகாய் நீயும் பேசிட...பேசிட...
இது என்ன புதுவித மயக்கம்..

(Rest in caption)
👇👇👇

-


Fetching Venkatesh Quotes