Venkatachalam R   (Vc)
11 Followers · 7 Following

Joined 19 February 2021


Joined 19 February 2021
30 APR AT 20:08

கடுமையாக
உழைத்தாலும்
வெறுமையாக
உணர்வதற்க்கு
காரணம்
தோளிலிருந்து
பணிச்சுமை
இரங்குவதற்குள்
குடும்பச்சுமை
குடியேற
துடிக்கிறதே
ஏனோ குறைந்த
வரவுகளாலும்
கட்டுக்கடாங்காத
செலவுகளாலும்
தானோ...

-


16 APR AT 18:07

அறிவு வளர்ச்சியும்
முதிர்ச்சியும்
அடைந்த பின்
கொடுமையை
எதிர்த்து கிளர்ச்சி
செய்தால் சமூகம்
அதிர்ச்சியோடு
பார்க்கிறதே
இந்த பூனையா
என்று,
உணர்ச்சியற்றவன்
தான் இந்த
வாழ்க்கை
சுழற்ச்சியை
முழுவதுமாக
வாழமுடியுமோ

-


8 MAR AT 6:14

எப்போது மனதை
விட்டு நான்
என்ற அகந்தை
அழிந்து,
எதிர்பார்ப்புகள்
முற்றிலும்
ஒலிந்து,
கணக்குகள்
அனைத்தும்
கழிந்து,
பின்
அவன் காட்சி
எப்போது
பொன்னம்பலத்தில்
மிளர்ந்து
முற்றிலும்
விடைபெறுவேனோ🥺

-


24 FEB AT 11:14

எப்போது
உண்மை
உணர்ந்து,
தன்னை
அறிந்து,
இன்ப
துன்பங்களை
மறந்து
பிறவியின் பயனை
அடைந்து,
மறுபிறவியின் சங்கிலி
அறுந்து முக்தி
பெறுவேனோ விடை
கூறும் ஈஸ்வரா 😟

-


14 FEB AT 19:38

From a far distance
looking at u...
Small small jumps
came towards u...
Magical tricks from
ur face your funny
talks mesmerised
me to say love to u♥️♥️♥️

-


14 FEB AT 19:16

வெகு
தொலைவிலிருந்து
உத்து பார்க்கையில்..,
துள்ளி துள்ளி
ஓடி உன் அருகில்
வந்து நிற்கையில்...
உன் முகத்தில்
இருக்கும் ஏதோ
ஓர் மாயத்தால்
என்னை வசியம்
செய்து உன்னிடம்
காதலைப்
பொழியவைக்கிறாய்!!!❤️

-


15 JAN AT 5:38

தன் மகத்தான
ஒளி வீசி
ஓரறிவு தாவரத்தின்
பசி தீர்த்த
சூரியனுக்கு
ஒரு பிடி அரிசி
காணிக்கையும்
விளைச்சலுக்கு
துணைபுரிந்த
கால்நடைகளை
அழகுபடுத்தி
வேடிக்கை
பார்க்கும் இந்த
நாளை
மகிழ்வோடு
கொண்டாடுவோம்🥰

-


24 OCT 2023 AT 9:21

பச்சை
வயல்களுக்கு
நடுவில்
மழையை
ரசித்த வண்ணம்
அண்ணநடை
போடும்
அவளின்
குழியான
இடையில்
துள்ளி
விளையாடுகிறதே
மழைத்துளிகள்😆🙈

-


22 OCT 2023 AT 10:40

அவள் ஒரு
இலக்கிய சோலை
பருக பருக
தித்திக்கும்,
அவளை கண்டால்
மனம் உருக உருக
காதலிக்கும்,
அவளை ரசித்த
பின் இனிப்புகள்
கூட சிறுக சிறுக
தான் இனிக்கும்,
பின் கரங்கள்
அவளை இறுக
பற்றி கொள்ள
துடிக்கும்...

-


7 OCT 2023 AT 22:22

சில
காலம்
ரணம்
மிகுந்த
வேதனையை
மட்டுமே
உணர்ந்திருந்த
மனம் திடீரென்று
ஒரு தேவதையை
கண்ட பின்
பிருந்தாவனம்
ஆகிவிட்டதே💖🙈😍😝❤️

-


Fetching Venkatachalam R Quotes