இன்னும் முடியவில்லை,
இனிதே தொடங்குகிறது
உன் வாழ்க்கை என
உரைக்கின்றது என் மனம்...
வேல்❣️-
மனம் கூற பேனா எழுகிறது❣️
Follow my Instagram page ➡️ kavithai_in_puth... read more
ஆயிரம் வண்டியில்,
பயணித்திருந்தாலும் ~ அவர் பின்னே
அமர்ந்திருந்த அந்த மிதிவண்டியின்
சௌகரியத்தை
பெற முடியவில்லை...
வேல் ❣️-
அன்று என்னுடன் இருந்தது
இரண்டு ரோஜாக்கள்
ஒன்று நான் கரம் பற்றியது
மற்றொன்று என் கரத்தை பற்றியது
வேல்❣️-
என்றுமே கலங்காதவனின் கண்களிலிருந்து,
கண்ணீர் வருகிறது
தன் மனைவியை பிரசவ அறையில்
பார்த்த போது 🥹...
வேல்❣️-
தீராத தென்றலின் மோகத்தால்,
கண்ணீர் கலங்கிய மேகத்தால்,
மண்ணெங்கும் மழை வீசும்
என் இரு உதடுகள் உன் சுவை பேசும்
என் அருமை தேநீரே...!
வேல்❣️
-
நடந்துவிட்டால்,
வாழ்வு ருசி இல்லாமல் போய்விடும்,
வாழ்வினை வாழ ,
ருசிக்கவும், ரசிக்கவும்
தெரிந்திருக்க வேண்டும்...
வேல்❣️-
தனிமையே நிலையானல்,
சிரம் தாழ்த்தி,
இதனிடம் சரணடைந்தால்
உன்னை தரம் உயர்த்தி
மகிழ்வுடன் வாழவைக்கும்
👉புத்தகம்
வேல்❣️
-
அன்பே,
என் pen-மை தீர்ந்து போய்விட்டது,
உன் கண் மை தருவாயா
நான் கவிதை எழுத....
வேல்❣️
-